தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோவை மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல் அவர்கள் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நூற்றிற்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா கலந்து கொண்டார். மேலும் கடந்த
18வருடங்களாக மாநில முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொடுத்துள்ளது இருப்பிடத்தக்கது. இம்முகாமில் மாவட்ட செயலாளர் சைபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஜமால்முகம்மது, மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
https://youtu.be/7fqsRZN6AYU
புதன், 30 நவம்பர், 2022
Home »
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
By Muckanamalaipatti 11:20 AM
Related Posts:
நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம், முஸ்லிம்கள் எதற்கும் அஞ்சமாட்டோம். பாஜக அமைச்சரவையில் உள்ள இரண்டு மந்திரிகளை மதமாற்ற தயாரா ? அசத்துத்தின் உவைஸி அனல் பறக்கும் பேச்சு....!! அசத்துத்தின் உவைஸி அவர்கள் பாராளுமன்றத்தில்… Read More
உவைசியின் இன்றைய பாராளுமன்ற உரை. … Read More
16 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் Source: Sun news … Read More
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (#தற்போது பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு) திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேல… Read More
நமது விடுதலை போராட்ட வீரர்கள். … Read More