தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோவை மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல் அவர்கள் தலைமையில் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் நூற்றிற்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா கலந்து கொண்டார். மேலும் கடந்த
18வருடங்களாக மாநில முழுவதும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூனிட்டுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொடுத்துள்ளது இருப்பிடத்தக்கது. இம்முகாமில் மாவட்ட செயலாளர் சைபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராகிம், ஜமால்முகம்மது, மாவட்ட துணைச் செயலாளர் ஆசிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
https://youtu.be/7fqsRZN6AYU
புதன், 30 நவம்பர், 2022
Home »
» தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
By Muckanamalaipatti 11:20 AM
Related Posts:
கர்ப்பிணி சகோதரிகளின் கவனத்திற்கு..........!! இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் இயற்கையான சுகப்பிரசவமாகவே படைக்கப்பட்டுள்ளது.இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனக்கு சிசேரியன்தான் ஆச்சு … Read More
பெண்களை அடிமைபடுத்துவது யார் ? அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம். இருவ… Read More
Islam … Read More
News-சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்! 29 Mar 2013சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்… Read More
இலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - கலாநிதி யூஸுப் அல் கர்ழாவி கவலை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இன மத வெறியர்களின் செயற்பாடுகள் குறித்து கவலைய டைந்துள்ளதாக தலைவர் கலாநிதி யூஸு… Read More