சனி, 31 டிசம்பர், 2022

சிலிண்டர் வெடிப்பு; ஆளுநர் கருத்து அவசியமற்றது- முதலமைச்சர்

 31 12 2022கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் ரவி கூறிய கருத்து அவசியமற்றது; அவசரமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், நமது அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உணர்கிறோம். நமது மூத்த தேச நிறுவனத் தந்தைகள் எங்களிடம் ஒப்படைத்த...

தங்கம் விலை 31 12 2022

 டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,050 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.40,400 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,508 என்று, சவரனுக்கு ரூ.44,064 ஆக விற்பனையாகிறது.வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,035 என்றும் சவரனுக்கு ரூ.40,280 என்று...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; லட்சத்தீவு 17 தீவுகளுக்குள் நுழைய தடை

 30 12 2022தேங்காய்களை அறுவடை செய்வதற்காக தொழிலாளர்கள் தங்குவதற்கு தற்காலிக கட்டமைப்புகளைக் கொண்ட, மக்கள் வசிக்காத தீவுகளில் இருந்து பயங்கரவாதம் அல்லது கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க லட்சத்தீவு நிர்வாகத்தால் டிசம்பர் 28-ம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.லட்சத்தீவு நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டி, மொத்தமுள்ள 36...

பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம்: முதல்வர் அறிமுகம்

 30 12 2022தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளை பெரும் சேவைகளை இணையம் வாயிலாகப்...

மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் அனுமதி இல்லை: போலீஸ் கட்டுப்பாடு முழு விவரம்

 31 12 2022சென்னை கடற்கரைகளில் இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று (டிசம்பர் 31ஆம் தேதி) இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.மேலும், இன்று மாலை 6 மணிக்கு மேல் கும்பலாக பொதுமக்கள் வாகனங்களில் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.2023ஆம் ஆண்டின் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க...

வெள்ளி, 30 டிசம்பர், 2022

சென்னை வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு

 29 12 2022கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் இந்த சமயத்தில், புது விதமான வேரியண்ட் சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதிலும் தீவிரமாக இருக்கின்றனர்.மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய மத்திய...

ஆளுநர் மாளிகையை முற்றுகை இடச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்: டி.ராஜா ஆவேச பேச்சு

 29 12 2022Communist Party of India supporters detained for blocking Tamilnadu Governor RN RAVI’s House: D. Raja's furious speech Tamil Newsதமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட டி.ராஜா தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றுள்ளனர். இந்தப் பேரணியை நல்லகண்ணு தொடங்கி வைக்க பேரணியில் மாநில செயலாளர்...

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடிய போட்டோஷாப் கட்சித் தலைவர்’: ஸ்கூப் நியூஸ் சொல்லும் செந்தில் பாலாஜி

 30 12 2022தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சியினர் மீது ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், ட்விட்டரில் நேரடியாகவும், கலாய் செய்யும் வகையிலும் இவர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருவதுடன், மீம் கிரியேட்டர்களும் செந்தில் பாலாஜியின் கருத்துக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில்,...

ரிமோட் வாக்குப்பதிவு; தேர்தல் முறையின் மீது முதலில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்- காங்கிரஸ்

 30 12 2022Congress wary of remote voting, tells EC need to restore trust in electoral system firstதொலைதூர மின்னனு வாக்குப்பதிவு குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு கடுமையாக பதிலளித்த காங்கிரஸ், மின்னணு இயந்திரங்களை (EVM) தவறாகப் பயன்படுத்துமோ என்ற அச்சத்தை முறைப்படி நிவர்த்தி செய்யாமல் அதை வெளியிடுவது, அமைப்பின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்...

‘எல்லாக் கட்சியும் இருக்கட்டும்; அந்த கட்சி கொடிக் கம்பம் மட்டும் வேணாம்’: குமுறும் கோவை கிராமம்

 29 12 2022கோவை அருகே அசோகபுரம் ஊராட்சியில் பா.ஜ.க கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க கொடிகம்பம் கூட வேண்டாம், அது தீண்டாமையை உருவாக்கும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சி பகுதியில் காந்தி காலனி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு...