செவ்வாய், 30 ஏப்ரல், 2024

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இனி இபாஸ் கட்டாயம் – மே 7ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு  மே 7ம் தேதி முதல்  இபாஸ் முறையை  அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம்...

மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!

 மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர்பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் அருகே தரிசு நிலங்கள் அதிகம் உள்ள நிலையில்,  இன்று மதியம் அந்த தரிசு நிலத்தில் திடீரென காட்டு தீ...

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்களை தாக்கிக் கொள்ளை!

 கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவர்கள் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிளான பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி இந்திய கடல்பகுதிக்குள் நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த...

பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!

 நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தேர்தல் மே.7 ஆம் தேதி...

திங்கள், 29 ஏப்ரல், 2024

தமிழ்நாட்டில் மே 1 வரை வெப்ப அலை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

 29 4 2-24 தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் தமிழகம்,  மேற்குவங்கம்,  பீகார்,  ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும்,  மிக மோசமான வெப்ப அளவே நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும்...

“இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்”

 இட ஒதுக்கீடு குறித்து அமித்ஷா பேசியதற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்து வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா அவரது பேச்சு உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்குஆதரவாளர்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது பொய்யான தகவல். சில உண்மைகள்இந்தியாவுடைய...

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு!

 வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளதால்,  தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வருகிறது.  கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.  கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில்...

நெருங்கும் நீட் தேர்வு; இந்த டாபிக்ஸ் முக்கியம்!

 கட்டுரையாளர்: நபின் கார்க்கிதேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2024) மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு முதல் 100 பட்டியலில் இடம் பெற மாணவர்களுக்கு சரியான உத்தி தேவை.பொருள் சார்ந்த உத்திகளை ஆராய்வதற்கு முன், நீட் தேர்வு கட்டமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியமானது. நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 720, மற்றும் தேர்வு காலம் 200 நிமிடங்கள். ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: பிரிவு A 35 கேள்விகள் மற்றும் பிரிவு...

கேரளாவில் தேர்தல் ஆணையம் நடத்திய முதல் இ.வி.எம் சோதனை: உச்ச நீதிமன்றம் தடை விதித்தன் பின்னணி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் (EVM) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) தெளிவான ஒப்புதல் முத்திரையைப் போட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் உள்ள பாரூர் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டபோது, ​​​​நீதிமன்றம் தேர்தலை தள்ளிவைத்து, 85 வாக்குச் சாவடிகளில் 50 இடங்களில் மறுவாக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. முதல் பரிசோதனைஆகஸ்ட் 1980 இல், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்...

நீலகிரி; ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு:

  நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதகமண்டலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சீல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.அங்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காவல்துறை என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இதுமட்டுமின்றி, 173 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை திடீரென்று வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கும்...

முன்னாள் பிரதமர் மகன் மீது பாலியல் வழக்குப் பதிவு; யார் இந்த ஹெச்.டி. ரேவண்ணா?

 முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது பேரனும், ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28,2024) பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர்களது சமையல்காரர் அளித்த புகாரின் பேரில் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மகளிர் ஆணையத்தின் தலைவி டாக்டர் நாகலட்சுமி சவுத்ரி அரசுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து,...

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

என்னால் மூச்சு விட முடியவில்லை” – கெஞ்சியபடி மரணித்த ஃபிராங்க் டைசன்:

 அமெரிக்காவில்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டது போல் அமெரிக்காவில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.  அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18 ஆம் தேதி கார் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதியது....