வெள்ளி, 8 ஜனவரி, 2016

"மரு" (Skin Tag) உதிர...

இன்றைய
சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம்
பரவலாக காணப்படுவது "மரு" [Skin
Tag] ஆகும். இதனை சுலபமாக
உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு
அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை
ஒடித்தால், பால் தோன்றும். இதனை
மரு மீது பூசவும். மேலும், சில
இலைகளை ஒடித்து மரு முழுதும்
பூசவும். இது போல் தினமும் பூசி வர,
நான்கு ஐந்து தினங்களில் மரு
உதிர்ந்து விடும்.

Puradsifm's photo.

Related Posts:

  • வாட்ஸ் அப் காலிங் வாட்ஸ் அப் காலிங் வசதிக்கு வாங்க! (இந்தியர்களுக்கு) “வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. … Read More
  • Thasiltar m94450 004864 Mylapore-Triplicane 94450 004875 Mambalam-Guindy 94450 004882 திருவள்ளூர் மாவட்டம்6 Ambattur 94450 004897 Ponneri 94450 … Read More
  • கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்‌கள்.!. கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் … Read More
  • SIR.... சார்....!!! என்று ஒருவரை அழைப்பதை அவர்களும் விரும்புவார்கள்.. ஆங்கிலம் பேசிவிட்டோம் என்று நாமும் மகிழ்வோம்...அதன் அர்த்தம் என்ன......??? SLAVE I REMAIN... என… Read More
  • ஊடகங்களில் இன்றய நிலை.. ************************************* உன்மை ; ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லிமின் சைக்கிளில் டியூப் வெடித்தது. செய்தி ; சக்தி வாய்ந்த குண்… Read More