திங்கள், 31 அக்டோபர், 2016

இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்!

இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்யும் புளூஸ்டோன் நிறுவனம் தற்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் செலக்ட் சிட்டி வாக் மால் மற்றும் பெங்களூர் ஃபோரம் மால் ஆகிய இடங்களில் தொடங்கியுள்ளது. இந்த ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் ஓன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க...

பெற்றோர்களின் கவனத்திற்கு... குழந்தைகளுக்கு நாய்களை முத்தம் கொடுக்க அனுமதிக்கலாமா...?

குழந்தைகளுக்கான பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி மனதிற்கு மகிழ்வைத் தரும் விஷயமாக மாறிவிட்டது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள். அவை வீட்டில் ஒரு நபராகவே ஒன்றி விடுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நம் மீது ஏறி கொள்வதும், குழந்தைகளிடம் கொஞ்சுவது போன்றவை விளையாட்டாக இருந்தாலும், அதனால் சில பாதிப்புகள் உண்டு என்ற கருத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. செல்ல பிராணிகளான...

விண்வெளியில் 115 நாள் ஆய்வு முடித்து பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாட்டு விஞ்ஞானிகள் பூமிக்கு திரும்பினர்‌. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 115 நாள் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர்கள் ரஷ்யாவின் சோயு‌ஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தான் நாட்‌டில் பாதுகாப்பாக தரையிறங்கினர். இதில் அமெரிக்காவின் ருபின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி மரபணுக்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டிருந்தார்...

அக்டோபர் 31 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்:

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகசீக்கியர்களின் பொற்கோவிலுக்கு உள்ளேஇராணுவத்தை அனுப்பிய ஒரே காரணத்திற்காக நாட்டின் பிரதமர் என்று கூட பார்க்காமல் இரும்பு மங்கையை சீக்கியர்கள் சிதைத்த நாள் இன்று தான். !கோவிலின் புனிதம் கெட்டுபோய் விட்டதாக கருதிய சீக்கியர்கள் நாட்டின் பிரதமரையே கொன்ற நாள் இன்று தான் .! இந்த நாளில்….!450 ஆண்டுகள் பழமையான முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான பாபர் மசூதியை இடிக்க காரணமான அப்போதைய இந்திய பிரதமர் நரசிம்ம ராவை முஸ்லிம்கள் எதுவுமே...

செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன்..? தெரிந்து கொள்வோமா..!

நம் வாழ்வில் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது செல்போன். தொலைதொடர்பு, இசை, பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்தும் செல்போன்கள் செவ்வக வடிவில் இருப்பது ஏன் என்று யாராவது சிந்தித்ததுண்டா?. நம் அனுதினம் உபயோகபடுத்தும் செல்போன்கள் வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ, முக்கோண வடிவிலோ வடிவமைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?. ஆனால் செவ்வக வடிவில் அமைந்திருப்பது ஏன்?. முதன்முதலில் செல்போன்கள் செவ்வக வடிவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இயற்கையாகவே கீபேட்,...

உலக வரலாற்றில் பணக்கார மனிதர் யார் தெரியுமா?..

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் ஆப்பிரிக்க நாடான மாலியை ஆண்ட மன்சா மூசா என நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 85.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார மனிதராக அறியப்படுகிறார். இந்தசூழலில் செலிபிரெட்டி நெட்வொர்த் எனும் அமெரிக்க வர்த்தக நிறுவனம் உலக வரலாற்றில்...

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த வரலாறு...

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மதுசூதன் தாஸின் போராட்டம் காரணமாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலமாக ஒரிசா கடந்த 1936-ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய ’மெட்ராஸ் ராஜதானி’ -யையும்...

Hatred among hindu and muslims

...

மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்...

மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிரான அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்... ...

நம் நலனுக்காக

...

தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி நெகிழ்வித்த இஸ்லாமிய மாணவ மாணவியர்.....

தீபாவளியன்று விடுப்பின்றி கடமையாற்றிய காவல்துறையினருக்கு இனிப்பு வழங்கி நெகிழ்வித்த இஸ்லாமிய மாணவ மாணவியர்.......

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தகவல் பெறும் உரிமை சட்டம் -2005...

தகவல் பெறும் உரிமை சட்டம் -2005......எந்தெந்த பிரிவுகளில் தகவல்கள் பெறலாம்.....சட்டப்பிரிவு ..6(1),...7(1)....2(ஒ)(1)... தகவல் தர கால அவகாசம்.. 6(1)...30 நாட்கள் கால அவகாசம்... ..7(1)...48 மணி நேரம் கால அவகாசம் .....2(ஒ)(1)...அடுத்த நொடியே தகவல் பெறலாம்... ...சட்டப்பிரிவு 2(ஒ)(1)....தகவல்களை ஆய்வு செய்யலாம்..,.....ஆய்வு செய்து..அந்த நோடியே உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம்.......தகவல் சட்ட ஆர்வலர்களே ..!..தகவல் சட்டம் பயன்படுத்தும் மக்களே..!...அனைத்து...

மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு : உலக நாடுகள் கடும் கண்டனம்……!!

மக்காவை நோக்கி ஏவுகணை வீச்சு : உலக நாடுக கடும் கண்டனம்……!! உலக முஸ்லிம்களின் புனித ஆலயமான மக்காவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்காவை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை ஈரான் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை என்பதால் பிரான்ஸ், பின்லாந்து, பெல்ஜியம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், ஏமன், சூடான், துருக்கி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள கிறித்தவ நாடுகள், முஸ்லிம் நாடுகளும் அரபு கூட்டமைப்பு,...

துஆ செய்யுங்கள்.

உலகில் வாழும் அணைத்து முஸ்லிம்களுக்கும், துஆ செய்யுங்கள். அவர்கள் (உயிர் , உடமை, பாதுகாப்பு மாற்று சுமுக வாழ்விற்கு ) ......

மியான்மார்

முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், முஸ்லிம்கள் உடைமைகள், அளிக்கும் வேலைசெய்யும் மியான்மார் ராணுவம் மாற்றம் புத்த வெறியர்கள். ...

இன்ஷா அல்லாஹ்.........

...

சனி, 29 அக்டோபர், 2016

புனித மக்கா நகரை நோக்கி செலுத்திய ஏவுகணையை

Global outrage over Houthi missile attack near Makkah MOHAMMED RASOOLDEEN, MOHAMMED AL-SULAMI & RASHID HASSAN | Published — Saturday 29 October 2016 RIYADH: The ballistic missile launched by the Houthi militias targeting the holy city of Makkah late on Thursday evoked worldwide condemnation on Friday with foreign ambassadors in Riyadh, key world leaders and prominent organizations joining Saudi society in unequivocally denouncing...
அடதேசதுரோகிகளா.? பை முழுவதும் வெடிகுண்டுகளை நிரப்பி அலகாபாத் நீதி மன்றத்திற்குள் நுழைந்த நபர் கைது - The New Indian Express நல்லா பாருங்க மக்களே நூற்றுக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் , 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் இதை அனைத்தையும் மீறி ஒருவன் பை முழுவதும் பயங்கர வெடிகுண்டுகளுடன் சென்றுள்ளான் அவன் வெடிமருந்து வழக்கில் கைது செய்யப்பட்டும் கூட அவனை பற்றி வெளியிடும் ஊடக தலைப்பு...

குற்ற வகைகள் :

..1.தனி நபருக்கு எதிரான குற்றம் . 2.வன்முறை தொடர்பான குற்றம். 3.பாலியல் வன்முறை தொடர்பான குற்றம் 4.சொத்து தொடர்பான குற்றம். 5.மோசடி மற்றும் ஆள்மாராட்டம். 6.துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல். 7.மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள். 8.தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்துதல். 9.மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம். 10.பொது நீதி / பொது நீதி நிர்வாகத்திற்கு எதிரான...

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்.

...அவை நீதிமன்றத்தின் உத்தரவோஅனுமதியோ இன்றி காவல்துறையினர்தானாக விசாரிக்கஅதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences),...நீதிமன்றத்தின் அனுமதியின்றிவிசாரணை செய்ய காவல் துறைக்குஅதிகாரமில்லாத வழக்கு(Non CognizableOffences)களாகும...

Uniform Civil Code

...

விற்பனை செய்த கார்களை திரும்பப்பெறும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம்

கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரினால்ட் இந்தியா - நிஸ்ஸான் நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் கார்களில் பழுதுள்ள சுமார் 51,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரினால்ட் இந்தியா நிறுவனம், நிஸ்ஸான் நிறுவனத்துடன் இணைந்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இதில், குறைந்த விலை கார்களான ரினால்ட் குவிட் மற்றும் தட்சுன் ரெடி கோ ஆகியவற்றின் எரிபொருள் வடிவமைப்பில் குறைபாடு இருப்பதாக...

மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டுகொள்ளும் வழிகள் என்ன? அறிந்துகொள்ளுங்கள்

இன்று மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ”உலக மேமோகிராஃபி தினம்”. இந்த அக்டோபர் மாதம் ”மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.சுயபரிசோதனை:-பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முதல்(30/10/2016) தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த கியான்ட் புயல் முற்றிலுமாக வலுவிழந்துவிட்டதாகத் தெரிவித்தார். தற்போது, அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நீடிப்பதாகவும்,  தென்மேற்கு பருவமழை முழுவதுமாக இந்திய பகுதியில்...

இயற்பியல் விதிகளை பயன்படுத்தும் அற்புதச் செடி : பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அதிசயம்!

peacock begonia எனும் இந்த செடி மலேசியாவின் அடர் காடுகளின் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட புதியவகை செடியாகும். நீலநிறத்தில் ஒளிரும் இலைகளை இச்செடி கொண்டுள்ளது ஏன் என்பது நீண்டநாட்களாக விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிண்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதற்கான விடையை கண்டறிந்துள்ளது. புதிய கண்டுபிடிப்பால் வாயடைத்து போயுள்ள விஞ்ஞானிகள்...

வெள்ளி, 28 அக்டோபர், 2016

முஸ்லிம் பெண்களைவிட இந்துப் பெண்களுக்குதான் அதிகம் நீதி தேவைப்படுகிறது.

விவாகரத்து வழக்குகள் முஸ்லிம் சமுதாயத்தை விட இந்து சமுதாயத்தில் 3 மடங்கு அதிகமாக இருக்கிறது. எனவே BJP -யும் சங்க் பரிவாரங்களும் முஸ்லிம் தனியார் சட்டங்களை குறிவைப்பதை நிறுத்தி விட்டு முதலில் அவர்கள் தமது சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்கட்டும். முஸ்லிம் பெண்களைவிட இந்துப் பெண்களுக்குதான் அதிகம் நீதி தேவைப்படுகிறது. வழக்கறிஞர் வஹீத் அஹ்மத்மாநில செயலாளர் TRSமாநில தலைவர்...

வியாழன், 27 அக்டோபர், 2016

கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு..! சுற்றுசுழலுக்கு பேராபத்து..?

புவியை வெப்பமடைய செய்யும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, முன்பு இருந்ததை விட தற்போது 44 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விவரங்களையும்...

சத்தமில்லாமல் அறங்கேற்றபடும் பர்மா இனபடுகொலை.! உலக நாடுகள் மௌனம்..!

பாலியல் வல்லுறவு ,கட்டாய வெளியேற்றம் கண்ணீர் விட்டழுகிற பர்மா முஸ்லிம்கள்..! மியான்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலைகள்,பாலியல் வல்லுறவுகள் ,கொள்ளைகள் ,பலவந்த வெளியேற்றங்கள் , தீவைத்து எரிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் சர்வதேச சமுகம் தலையை திருப்பிய வண்ணம் உள்ளது . இரு தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் தாயொருவரும் அவரது மகளும் இருவருக்கும் முன்னால் மியான்மார் படையினரால் பாலியல் வல்லுறவு படுத்தப்பட்டுள்ளனர் . நேற்றைய தினம் மங் டாவ்...

நாங்கள் இந்துகள் இல்லை . எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் கூடாது – 11 கோடி ஆதிவாசிகள்.

பொது சிவில் சட்டம் கூடாது என உச்சநீதி மன்றத்தை  அணுகும் 11 கோடி ஆதிவாசிகள் சார்பான அவர்களின் The Rashtriya Adivasi Ekta Parishad   என்ற அமைப்பு. எங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் உள்ளன.  எங்களுடைய தெய்வம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பலதாரமணம், திருமண சடங்குகள், மரண சடங்குகள் அனைத்தும் இந்துக்களுக்கு மாறுபட்டவை என்பதுடன் நாங்கள் மரித்தோரை புதைக்கும்...

காவிரி பிரச்சனை

...

புதன், 26 அக்டோபர், 2016

“முஸ்லீம் பெண்களின் உரிமை பற்றி மோடி பேசுவது அரசியலுக்காக” நக்கீரன் கருத்துக் கணிப்பில் தகவல்! அசிங்கப்பட்ட மோடி

தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்து சமூகத்தில் உள்ள பெண் சிசிக்கொலையை வன்மையாக கண்டித்தார். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக  இருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரித்தார். அதே போல் தொலைப்பேசியில் தலாக் என்ற வார்த்தையை 3 முறை கூறி முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். முஸ்லீம்...

எதிலும் அழகிய இஸ்லாம்! By எம்.ஜி.கே. நிஜாமுதீன்

இஸ்லாம் தவிர மற்ற மதங்களுக்கென தனிச் சட்டம் ஆரம்ப காலங்களில் இருந்ததாக அறியப்படவில்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்டு காலத்திற்குத் தக்கவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. ஒரு மதத்தவர் அச்சட்டத்தை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என சொல்லபடவில்லை. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத் (சட்டம்) 1430 வருடங்களுக்கு முன்பு அருளப்பட்டு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் ஷரீஅத்தை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்பது கட்டாயம்.1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை,...