செவ்வாய், 31 ஜனவரி, 2017

மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி

பொருளாதார கொள்கையில் பாஸிஸம். ★ கலாச்சாரத்தில் பாஸிஸம். ★ அரசியலில் பாஸிஸம் ஆகியவற்றை புகுந்தி #மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி__மாவட்டத்தின் சார்பாக #தலைமை__தபால்__நிலையம் முற்றுகை போராட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைப்பெற்றது. போராட்டத்தில்...

தேசம் முழுவதும் அதிகாலை முதலே ஆரம்பித்துவிட்டது கருப்பு தின அனுசரிப்பு. .

தேசம் முழுவதும் அதிகாலை முதலே ஆரம்பித்துவிட்டது கருப்பு தின அனுசரிப்பு. . மத்திய பாஸிச பாரதீய ஜனதா கட்சி அரசிற்கு எதிரான கருப்பு தின பிரச்சாரம் மற்றும் central goverment அலுவலகங்களின் முற்றுகை இன்று தேசம் முழுவதும் பரவலாக Social Democratic Party Of India சார்பில் நடைபெற உள்ளது. ...

ஹஜ் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் இது...

ஹஜ் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் இது... “ஹஜ்ஜுக்காக அரசு விளம்பரம்” என்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். ...

#SDPI__செயல்வீர்கள்__மீது__தடியடி

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து Social Democratic Party of India சார்பாக #கேரள__மாநிலத்தில்__கோழிக்கூடு__வடகரா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை பொறுத்து கொள்ள இயலாத பாசிச சக்திகளின் கை பாவகைகளான #கேரள__அரசு ஜனநாயக வழியில் அறப்போராட்டம் நடத்திய #SDPI__செயல்வீரர்களின் மீது தடியடி நடத்தியுள்ளது. இதை...

ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்

ரயில்வேயை தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயர்ச்சியாக மலைவாசஸ்தலங்களுக்கு செல்லும் ரயில்ஊட்டி - மேட்டுப்பாளையம்கல்கா - சிலு குரி- டார்ஜிலிங்நேரல்_மாத்ரன்காங்ரா பள்ளத்தாக்கு ஆகிய ரயில்களை கார்பரேட்டுக்களுக்கு தாரைவார்க்க இருப்பதாக தெரிகிறது...

போலிஸ் வெறியாட்டத்தால் ஜாஹீர் உசைன் வீட்டு நிக்காஹ் மட்டுமல்ல நிம்மதியே நாசமாபோச்சு.!

சென்னையில் போலிஸ் வன்முறையால் திருமணமே நின்று போன கொடுமை.! போலிஸ் வெறியாட்டத்தால் ஜாஹீர் உசைன் வீட்டு நிக்காஹ் மட்டுமல்ல நிம்மதியே நாசமாபோச்சு.! ஓபிஎஸ் இதற்கு என்ன சொல்வீர்.?  ...

IT crackdowns on people depositing black money post #DeMonetisation.

...

ஒரே நாளில் பொதுமக்கள் நிதியின் மூலம் #6கோடி திரட்டி புது பள்ளிவாசலுக்கு அடிதளமிட்ட அமெரிக்கர்கள்.!

அமெரிக்காவில் ட்ரம்ப் சூழ்ச்சியால் எரிந்த பள்ளிவாசலை ஒரே நாளில் பொதுமக்கள் நிதியின் மூலம் #6கோடி திரட்டிபுது பள்ளிவாசலுக்கு அடிதளமிட்ட அமெரிக்கர்கள்.! சர்வாதிகாரத்துக்கு சமாதிகட்டிய மக்கள் புரட்சிக்கு வாழ்த்துகள்.! ...

அமெரிக்க விமான தளங்களை இறை இல்லங்களாக மாற்றிய முஸ்லிம்கள்

அமெரிக்கா ஏர்போர்ட்டில்முற்றுகை போராட்டத்தின் போது அமெரிக்க விமான தளங்களை இறை இல்லங்களாக மாற்றிய முஸ்லிம்கள்=====================================டிரம்மின் விசா தடை அறிவிப்பை எதிர்த்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும் அமரிக்க மக்களால் முற்றுகையிட பட்டு டிரம்முக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க பட்டதுஅமெரிக்க விமான நிலைய முற்றுகையின் போது அமெரிக்க விமான தளங்கயை...

Quran

ஒன்று திரட்டும் நாளில் அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே (தீயவர்களுக்கு) நட்டமளிக்கும் நாள்.அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. 64:0...

மாற்றம் ஆரம்பம். நாமும் பின்பற்றுவோம்.

சென்னை சகோதரி தன் அம்மா தெரியாமல் வாங்கிய அந்நிய பால் பாக்கெட்டை திருப்பி அளித்தார். மாற்றம் ஆரம்பம். நாமும் பின்பற்றுவோம். ...

"நாட்டை ஏமாற்றும் போலிசாமி #ராம்தேவ்"

பாதஞ்சலி என்ற பெயரில் தயாரித்து கொடுக்கும் ஒரு உணவுபொருளான Patanjali Ghee (நெய்) ல் எண்ணெய் மற்றும் மஞ்சள் நிறம் வருவதற்காக ஆசிட் கலந்துள்ளது உணவுப்பொருள் சோதனைகூட ஆய்வில் தெரியவந்துள்ளத...

Missing

At 815 am today our 12 year old daughter Alina Chakravorty, went missing from the gate of her school.(hiranandini foundation school Powai.) She fair, 5ft 5 inches tall and slender. Please help us find her! Please share her picture and look out for herany information however small is valuable. Inform Powai Police station or us at 9820379805...

ரூபாய் நோட்டு தடை பொருளாதார வளர்ச்சி குறையும் – உண்மையை ஒத்துகொண்ட அருண்ஜெட்லி

நாட்டையே உலுக்கிய பிரதமர் மோடியின்  ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், நடப்பு நிதியாண்டில்(2016-17) பொருளாத வளர்ச்சி 6.5 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. இது முன்பு 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் 0.50 சதவீதம் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின்...

செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு புதிய இடி! வங்கியில் பணம் போட்டவங்க, படிங்க இத!

செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். கருப்பு பண முதலைகள் பினாமிகள் பெயரில் டெபாசிட் செய்தன. இத்தனை நாட்களாக காய்ந்து போன கணக்குகளில் கூட பணம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில்  சுமார் 18 லட்சம் பேர் தங்களது அறியப்பட்ட வருவாயைவிட அதிக தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தவர்கள் கூட இந்த சந்தேக வளையத்தில் உள்ளனர்.  அதுபற்றிய தகவல்… 1)...

எச்1பி விசா என்பது என்ன?

எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது. பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் சார்பிலேயே இந்த விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும். ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கப்படும். குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே இந்த விசாவைப் பெற முடியும். இந்த விசாவைப் பெற்றவர்கள் மூன்றாண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம், தேவைப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு...

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான் மனைவியின் முதல் கடமை ...

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான்மனைவியின் முதல் கடமை ... வாழ்நாள் இறுதிவரை இந்த விஷயத்தில் ஓவ்வொரு மனைவியும் கவனமாக கணவனை புரிந்து நடந்து கொண்டால் கணவன் மனைவி உறவில் எந்த பிரச்சனையும் வராது..நாங்கள் சொல்லவில்லை ..இஸ்லாம் பேசுகிறது ....

விளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு

அங்கீகரிக்கப்படாத நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதாகவும், வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்....

பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை:மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்று, முன்னாள் பிரதமர் மன்மோக‌ன் சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ற புத்தகத்தினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதனை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இணைந்து வெளியிட்டனர். பின்னர் பேசிய மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று கூறினார்....

நாட்டு மாடுகளை காக்கும் இளைஞர்கள்

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் புதிய முயற்சியில் திருச்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்த மதன் மற்றும் ஆனந்தன் ஆகியோர், 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இவர்கள், கடந்த 6 மாதங்களாக நாட்டு மாடு...

குடியரசு தினம் உருவான வரலாறு..!

நாட்டின் 68-ஆவது குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாள் உருவான வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம். சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலம். 1929-ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், முழுமையான சுதந்தரமே இலக்கு என்பது தீர்மானிக்கப்பட்டது. இதற்கான போராட்‌டத்தை காந்தியடிகள் முடிவு செய்து அறிவிப்பார் என்றும் அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. மக்கள் உணர்வுகளை அகிம்சை வழியில் திருப்ப நினைத்த காந்தியடிகள்,...

முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தமிழ்நாட்டுக்காரர்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழ்நாட்டுக்காரர். பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். சண்முகம் செட்டி நீதிக்கட்சிக்காரர். பிரிட்டீஸ் ஆதரவு கட்சி என்று பெயர் பெற்ற நீதிக்கட்சியைச் சேர்ந்த சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது ஒரு...

போலீசார் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒருவாரமாக இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருவதாக கூறும் மாணவர்கள் இதுவரை 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதேபோல் மெரினா போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கைது...

மருத்துவர்கள் அறிக்கை..

திருப்பூர் பாஜக நிர்வாகி முத்து கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார் -மருத்துவர்கள் அறிக்கை.....!! பாஜகவின் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாக பாஜகவினர் கூறிவந்த நிலையில் முத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயங்கள்...

வாக்குமூலம்

...

அகண்ட பாரதம்

...

#வரலாற்றுஉண்மை

...

ஓயாத இருமலுக்கு வீட்டிலேயே கஷாயம் தயாரிக்கலாம் எளிய முறையில்!!

குளிர்காலம் வந்தாலே ஓயாத இருமல் ஜலதோஷம் உண்டாகும். அதிலும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நெஞ்சில் கபம் கட்டி மூச்சு விடவே சிரமப் படுவார்கள்.  அவர்களுக்காக எளிய முறையில் கஷாயம் தயாரிக்கும் முறையை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.  இவற்றால் பக்க விளைவுகள் இல்லை. இதனை 3 வேளைக்கும் அருந்தி வந்தால் எப்பேர்பட்ட கபமும் கரைந்து வெளியேறிவிடும். எப்படி செய்வது என பார்க்கலாம். தேவையானவை :  சுக்கு, மிளகு திப்பிலி , வால் மிளகு அதிமதுரம்,...

என்ன மரியாதை

...

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாது! - சவுதி அறிவிப்பு

கச்சா எண்ணைய் விலை குறைந்ததால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கான கட்டணம், புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. மேலும் வெளிநாட்டுபணியாளர்களுக்கு வருமான வரி விதிப்பு பிடித்தம்செய்வது தொடர்பாகவும் திட்டமிட்டது.இந்நிலையில், புலம்பெயர்ந்த பண அனுப்புதலக்கு 6 சதவீத தீர்வை வசூல் செய்து குறித்த திட்டத்தை பரிசீலனை செய்வதாக சவுதி பேரரசின் சவுராஆலோசனை...

பொது பட்ஜெட்டை

இன்று பார்லிமெண்ட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றி வரப்படும் நடவடிக்கை. இந்த நடைமுறையை மாற்றி மோடி அரசு இந்த ஆண்டில் இருந்து ஜனவரி மாத இறுதியில் பட்ஜெட்...

அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் தெரியுமா?

மொரார்ஜி தேசாய் அதிகம் முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஆவார். இவர் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதாவது 1958ம் ஆண்டு முதல் 1963 வரை நடந்த ஆட்சியில் 7 முறையும்,பின்னர் 1967 முதல் 1969 வரையிலான கால கட்டங்களில் 3 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்து மொத்தம் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...

அரசே வேணாம் நாங்க பாத்துக்குவோம்’’ மீனவர்களுக்கு நேர்ந்த கதி; இளைஞர்களின் நெகிழ்ச்சி நிதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னையில் நடந்த வன்முறையில் மெரீனா ஒட்டியுள்ள மீனவ குப்பம் போலீசாரால் கடுமையாக தாக்கியும் குடிசைகளுக்கு தீயும் வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு வழக்கு உள்ளிட்ட போலீசாரின் தொந்தரவுகளால் மீன்பிடி தொழில், மீன் வியாபாரம் இல்லாமல் அத்தியாவசிய செலவுக்கும் மருத்துவ செலவிற்கும் போதிய வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மாணவர்களின் சென்னை...

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக போயகொண்டிருகின்றது ! – போட்டு உடைத்த மன்மோகன் சிங்!

நாட்டின் பொருளாதார நிலை, சூழல் ஆரோக்கியமாக இல்லை. சர்வதேச நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறைத்துவிட்டன என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படி ஒரு குண்டை போட்டுள்ளது. ‘2017-ல் இந்தியாவின் பொருளாதார நிலை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின்...

காவல் துறை நடவடிக்கை சரியா?

...

முதல்வரின் பார்வைக்கு......

தமிழகத்திலுள்ள முஸ்லிம் அமைப்புகள் லட்சக்கணக்கானமக்களை திரட்டி மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தியுள்ளன. இதில் எங்கேயும் ஒசாமா பின்லேடன் படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தியதில்லை, அவ்வாறு பயன்படுத்தியதாக உளவுத்துறை ரிப்போர்டும் இல்லை, தமிழக முதல்வர் மதம், ஜாதி, இனம் போன்ற உணர்வுப்பூர்வமான விசயங்களில் கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்....

திங்கள், 30 ஜனவரி, 2017

அரைமணி நேரத்தில் சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ மருந்து

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு, மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள். கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு...

பள்ளிக்கூடத்திற்குச் செல்வதால் தொழுகை நேரம் தவறி விடுகிறது என்ன செய்வது?

பள்ளிக்கூடத்திற்குச் செல்வதால் தொழுகை நேரம் தவறி விடுகிறது என்ன செய்வ...

நிர்வாகி தற்கொலையை 'கொலை' என மாற்ற முயற்சி! பி.ஜே.பியின் பிரிவினை வியூகமா?

திருப்பூரில் பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் அருகில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றி வைத்தும், மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் சொல்லப்பட்ட நிலையில், பி.ஜே.பி. நிர்வாகி கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொண்டதையும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வருகிறது பி.ஜே.பி. மாணவர்கள்...

உண்மையிலேயே அமெரிக்கர்கள் அணைவருமா வெறுப்பை வளர்க்கிறார்கள். இல்லவே இல்லை.

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க மக்கள்.! பொது மக்களால் கட்டபடும் அழகிய பள்ளிவாசல்.! டிரம்ப் பதவி ஏற்றபின் ஒட்டு மொத்த அமெரிக்காவும் முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி உள்ளது போன்ற செய்திகள் நியூஸ் மீடியாக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் ஓங்கி ஒலிக்கிற்து. அந்த கூற்றுக்கு வலு சேர்த்தார்ப்போல் அமைந்தது விக்டோரியா, டெக்ஸாஸில் விசமிகளால் தீ வைக்கப்பட்ட அழகிய பள்ளி வாசல்.இப்போது நிலை...