வியாழன், 31 மார்ச், 2022

போலி பகுத்தறிவாதிகளுக்கு பகிரங்க சவால்..!

போலி பகுத்தறிவாதிகளுக்கு பகிரங்க சவால்..! ஐ.அன்சாரி மாநிலச் செயலாளர்,TNTJ ...

பித்அத்கள் பெருகுவதற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா?

பித்அத்கள் பெருகுவதற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா? மக்களா? பட்டிமன்றம் - பெண்கள் இஜ்திமா - மயிலாடுதுறை மாவட்டம் - 06-03-2022 நடுவர் : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) விவாதிப்போர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) ஐ. அன்சாரி (மாநிலச் செயலாளர், TNTJ) இல்யாஸ் எம்.ஐ.எஸ்.ஸி அன்சர் கான் எம்.ஐ.எஸ்.ஸி ...

ஹதீஸ் கலையும் பலவீனமான செய்திகளும்

ஹதீஸ் கலையும் பலவீனமான செய்திகளும் நெல்லை மண்டலத் தர்பியா - 21-03-2021 உரை : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) ...

அற்புத வேதம் திருக்குர்ஆன்..!

அற்புத வேதம் திருக்குர்ஆன்..! அமைந்தகரை ஜுமுஆ - 30-03-2022 உரை : K.M.A. முஹம்மது மஹ்தூம் ...

பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள்

பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம், மண்ணடி - வட சென்னை 27-03-2022 ஆர்.அப்துல் கரீம் மாநிலப் பொதுச் செயலாளர்-TNTJ ...

அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள்

அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகள் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம், 27-03-2022 எம்.எஸ்.சுலைமான் - மாநிலத் தலைவர்,TNTJ மண்ணடி - வட சென்னை ...

அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா?

அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா? A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைபொதுச்செயலாளர்,TNTJ) இந்த வார பதில்கள் - 24.03.2022 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ...

ரமலானை வரவேற்போம்!

ரமலானை வரவேற்போம்! மாநிலத் தலைமையக ஜுமுஆ உரை - 25.03.2022 AK.அப்துர் ரஹீம் (தணிக்கைக்குழு தலைவர்,TNTJ) ...

இறை உதவி பெற என்ன வழி?

இறை உதவி பெற என்ன வழி? எஸ்.முஹம்மது யாஸிர் மாநிலச்செயலாளர்,TNTJ துறைமுகம் ஜுமுஆ - 25.03.2022...

அதிகாரத்தை பாழாக்காதீர்..!

அதிகாரத்தை பாழாக்காதீர்..! அமைந்தகரை ஜுமுஆ - 18-03-2022 உரை : மங்கலம் M. சலீம் எம்.ஐ.எஸ்.ஸி ...

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக தொழுகையை ஜம்உ, கஸர் செய்து தொழலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc எந்த பொருட்களை ஜகாத் கொடுக்க கணக்கீடு செய்ய வேண்டும்? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc திருமணங்களில் முகூர்த்த கால் நடுவது கூடுமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 16.03.2022 பதிலளிப்பவர் : எஸ். ஹஃபீஸ் M.I.Sc அகீகா...

தி.மு.க அரசு சிறுபான்மையினர் நலனை காக்கிறதா?

தி.மு.க அரசு சிறுபான்மையினர் நலனை காக்கிறதா? அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா? A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைபொதுச்செயலாளர்,TNTJ) இந்த வார பதில்கள் - 24.03.2022 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ...

தவ்ஹீத் ஜமாஅத் தடை செய்ய வேண்டிய அமைப்பா? பி.ஜே.பியின் குற்றச்சாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?

தவ்ஹீத் ஜமாஅத் தடை செய்ய வேண்டிய அமைப்பா? பி.ஜே.பியின் குற்றச்சாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன? tamil nadu thowheed jamath leader m.s.sulaiman Interview தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் M.S.சுலைமான் அவர்களுடன் red pix சிறப்பு நேர்காணல் 23.03.2022 ...

விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

 31 3 2022 எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து 107 ரூபாய் 45 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 52...

10.5% உள்ஒதுக்கீடு செல்லாது

 வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது...

முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்

 31 3 2022 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள்.இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்க உள்ளார்.இந்த சந்திப்பின்போது, நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், தமிழ்நாட்டிற்கு...

முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர்

 30 3 2022 நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய...

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 31 3 2022 4 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளார். இதனையொட்டி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார்....

இருவாச்சி பறவைகளை தத்தெடுக்கும் நியிஷி பழங்குடிகள்; வேட்டைக்காரர்களே பாதுகாவலர்களாக மாறிய அதிசயம்

 இந்தியா போன்ற ஒரு பல கலாச்சாரங்களை கொண்ட நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு இயற்கைச் சூழலும் தன்னகத்தே சிறந்த, தனித்துவம் மிக்க உயிரினங்களைக் கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீலகிரி வரையாடு, நீலகிரி சோலைக்கிளி, நீலகிரி மார்டின், செந்நாய் போன்றவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மண்ணிற்கே உரிய உயிரினங்கள்.ஒரு சில உயிரினங்களின் சில குறிப்பிட்ட பிரிவுகள் அண்டை நாடுகளிலும்...

‘இந்தியாவின் சாபக்கேடு சாதி’: கார்த்தி சிதம்பரம் ட்வீட் பின்னணி என்ன?

 30 3 2022 Karthi Chidambaram tweets caste is the curse of india to pointing matrimony advertisement: திருமண வரன் தேடல் விளம்பரத்தில் சாதி குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, சாதி இந்தியாவின் சாபக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் பெரும்பாலும் திருமணங்கள் சொந்த உறவுகளுக்குள் அல்லது சொந்த சாதிக்குள்ளே நடைபெற்று...

புதன், 30 மார்ச், 2022

திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது

 தி காஷ்மீர் பைல்ஸ் - இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் - தடை விதிக்க SDPI கட்சி  மாவட்ட ஆட்சியர் & மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு வெறுப்பை விதைக்கும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை, புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை  சந்தித்து, புதுக்கோட்டை  எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று...

தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

 தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்புகடந்த 04.03.2022  வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய  02.04.2022 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும்.  பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.பிறை தென்பட்டால்...

ராணுவப் படைகள் குறைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு

 30 3 2022 உக்ரைன் தலைநகரில் குவிக்கப்பட்ட ராணுவப் படைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து சண்டை நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே இருநாடுகளிடையே போர் நிறுத்த அமைதி...

அனைத்து கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

 பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டுமென, தமிழ்நாடு உட்பட பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடிதம் எழுதியுள்ளார்.மத்திய அரசு அமலாக்கத்துறை, CBI, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும், இவற்றை பயன்படுத்தி பாஜக அரசு,...