செவ்வாய், 31 ஜனவரி, 2023

செய்த தவறு கொஞ்சமா?

செய்த தவறு கொஞ்சமா? Credit : FB /Liberty Tam...

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு; 370வது பிரிவை மீட்டெடுப்பதில் உறுதியாக இருக்கும் ராகுல்

 30 1 23Rahul Gandhi2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ததில் இருந்து, 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பது தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பு முனைப்புடன் உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில், மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கும்...

நாதுராம் கோட்சே மீது விசாரணை: காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது?

 30 1 20231948 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தால் கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், காந்தியைக் கொல்ல சதி செய்யப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றதற்கு கோட்சே எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மனம் திருந்தவில்லை என்று கொட்சேவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி...

வி.சி.க பேரணி; திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

 30 1 2023ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், ஆரணி ஓன்றியச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் மீது சின்னக்கண்ணு என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரை பெற்ற போலீசார் விசாரணைக்கு பலமுறை பகலவன்...

30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்: தென்காசி, தேனி-க்கு புதிய கலெக்டர்கள்

 31 1 2023தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட  30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டார்.இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : “திருநெல்வேலி – கார்த்திகேயன், தென்காசி- ரவிச்சந்திரன் குமரி-ஸ்ரீதர், விருதுநகர்-ஜெயசீலன், கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப், விழுப்புரம்-பழனி, பெரம்பலுார்-கற்பகம்,தேனி-சஜ்ஜீவனா,கோவை-கிராந்திகுமார்,...

சேலத்தில் தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க பிரமுகர் அதிரடி கைது

 31 1 2023சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2, 3 நாட்களுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.இதனை அறிந்த, அந்த ஊராட்சியின்...

80 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் இன மக்கள்; அழைத்துச் சென்ற ஆட்சியர்

 30 1 2023திருவண்ணாமலை மாவட்டத்தில், 80 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை 200க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்களை அந்த கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் செய்த சம்பவம் நடந்துள்ளது. கோயிலின் பூட்டை உடைத்து பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற மாவட்ட ஆட்சியர் முருகேஷ்,...

திங்கள், 30 ஜனவரி, 2023

வீழ்ச்சியடைந்த அதானியின் பங்குகள்; LIC, SBI-க்கு பாதிப்பா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது. இந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது, இதற்கு அதானி குழுமம் கூறும் பதில் என்ன, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்தா, எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகளுக்கும், எல்.ஐ.சி.க்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம். Credit :YT/BBC News Tam...

ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாம LAND DOCUMENT-ஐ நாமே எழுதிக்கலாம்!"

ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாம LAND DOCUMENT-ஐ நாமே எழுதிக்கலாம்!" Credit FB /Naanayam Vikat...

தமிழகத்தில் பிப்.1 கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

 தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது.இதேபோல் திருவள்ளூர்...

காசி மதுரா சச்சரவு.. இந்து- இஸ்லாம் பிரதிநிதிகள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

 29 1 2023சமீபத்தில் நடைபெற்ற முஸ்லீம் சமூகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான தனது இரண்டாவது சந்திப்பில், காசி மற்றும் மதுரா பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டன.ஆதாரங்களின்படி, காசி மற்றும் மதுரா பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, வேறு எந்த தளத்திற்கான கோரிக்கைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமா என்ற முஸ்லிம் தரப்பின் கேள்விக்கு, எதிர்காலத்தில் இந்து சமுதாயத்தின் சிந்தனைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது...