இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - முன்னுரை - 20.10.2024
எஸ்.ஹஃபீஸ் - பேச்சளர்,TNTJ
காஜா தெரு - மதுரை மாவட்டம்
புதன், 6 நவம்பர், 2024
Home »
» இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - முன்னுரை - 20.10.2024
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - முன்னுரை - 20.10.2024
By Muckanamalaipatti 10:07 AM
Related Posts:
சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவு! May 16, 2019 பூமி மற்றும் நிலவுக்கு இடையேயான தூரத்தை துல்லியமாக கணிக்கும் வகையில், சந்திராயன்-2 விண்கலத்தில் நாசாவின் கருவியை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து… Read More
“வாக்களிக்காவிட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து...!” சோம்பேறி குடிமகன்களுக்கு செக் வைத்த அரசு! May 17, 2019 வாக்காளர்கள் தேர்தலில் தங்களது வாக்கை செலுத்தாவிட்டால் அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யபடும் என்ற ஆஸ்திரேலியா அரசின் சட்டம் அனைத… Read More
இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேச்சு: கமலுக்கு எதிரான மனு தள்ளுபடி! May 15, 2019 இந்து தீவிரவாதம் குறித்து பேசியது தொடர்பாக, கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்து … Read More
ஆளுநர் தாமதித்தால் குற்றவியல் சட்டபடி தமிழக அரசே 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தல்...! May 16, 2019 ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படு… Read More
ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சஞ்சய் தத் - பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனிக்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் - தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், 7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யும் முடிவுக்கு ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை தமிழக ஆட்சியாளர்களே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிமேட… Read More