ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

Islam


அஸ்ஸலாமு அலைக்கும்,

99) سورة الزلزلة
إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا (الزلزلة: 1).
وَأَخْرَجَتِ الأَرْضُ أَثْقَالَهَا (الزلزلة: 2).
وَقَالَ الإِنسَانُ مَا لَهَا (الزلزلة: 3).
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (الزلزلة: 4).
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (الزلزلة: 5).
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ (الزلزلة: 6).
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَه (الزلزلة: 7).
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَه (الزلزلة: 8).

அத்தியாயம் : 99 - அல்ஜில்ஜால்  அதிர்ச்சி - வசனங்கள் : 8   மதனீ  ருகூ/ : 1
அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகிறேன்).
1.   பு+மியானது (அதன் அடிப்பாகத்திலிருந்துகடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும்போது_
2.   இன்னும் பு+மிதனது சுமைகளை (எல்லாம்வெளிப்படுத்திவிடும்போது_
3.   இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது_
4.   அந்நாளில் (பு+மியானஅதுதனது செய்திகளை (மனிதர்களுக்குஅறிவிக்கும்_
5.   நிச்சயமாக உமதிரட்சன் (இவ்வாறு அறிவிக்குமாறுஅதற்கு (க்கட்டளை யிட்டு வஹீமூலம்அறிவித்ததன் காரணமாக!
6.   (அவ்வாறு பு+மி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்)அந்நாளில் மனிதர்கள்அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்)காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்துதிரும்புவார்கள்.
7.   எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்)அத(ன்பய)னைக் கண்டுகொள்வார்.
8.   இன்னும்எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்அத(ன் பய)னைக்கண்டு கொள்வா