ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

Islam


அஸ்ஸலாமு அலைக்கும்,

99) سورة الزلزلة
إِذَا زُلْزِلَتِ الأَرْضُ زِلْزَالَهَا (الزلزلة: 1).
وَأَخْرَجَتِ الأَرْضُ أَثْقَالَهَا (الزلزلة: 2).
وَقَالَ الإِنسَانُ مَا لَهَا (الزلزلة: 3).
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (الزلزلة: 4).
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (الزلزلة: 5).
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ (الزلزلة: 6).
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَه (الزلزلة: 7).
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَه (الزلزلة: 8).

அத்தியாயம் : 99 - அல்ஜில்ஜால்  அதிர்ச்சி - வசனங்கள் : 8   மதனீ  ருகூ/ : 1
அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகிறேன்).
1.   பு+மியானது (அதன் அடிப்பாகத்திலிருந்துகடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும்போது_
2.   இன்னும் பு+மிதனது சுமைகளை (எல்லாம்வெளிப்படுத்திவிடும்போது_
3.   இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது_
4.   அந்நாளில் (பு+மியானஅதுதனது செய்திகளை (மனிதர்களுக்குஅறிவிக்கும்_
5.   நிச்சயமாக உமதிரட்சன் (இவ்வாறு அறிவிக்குமாறுஅதற்கு (க்கட்டளை யிட்டு வஹீமூலம்அறிவித்ததன் காரணமாக!
6.   (அவ்வாறு பு+மி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்)அந்நாளில் மனிதர்கள்அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்)காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்துதிரும்புவார்கள்.
7.   எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்)அத(ன்பய)னைக் கண்டுகொள்வார்.
8.   இன்னும்எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்அத(ன் பய)னைக்கண்டு கொள்வா

Related Posts: