Home »
» News -இரு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியமிக்க வேண்டும் – சோபித தேரர்
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழித்து சம்பிரதாய பூர்வமான ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்தி இரண்டு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியமிப்பதற்கான அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக மட்டுப்படுத்தி கட்சி மாறும் எம்.பி.க்களின் பதவியை பறிக்க வேண்டுமென்றும் அவ் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வியக்கத்தின் தலைவரான மாதுளுவாவே சோபித தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள் நாட்டு மக்கள் என அனைவரும் இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தேவையில்லை என எதிர்க்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்கள் நண்பன் பொலிஸ்
Related Posts:
கட்டுரை : போர் வேண்டாம் ரஷ்யா- உக்ரைன்போர் இரு அண்டை நாடுகளுக்கு இடையில் போர். போர் என்றல், அமைதியை விரும்பும் நாடுகள், முதலில் சமாதான பேச்சுக்கு அழைப்பார்கள், பேச்சுவார்த… Read More
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரஸில் இல்லை – உக்ரைன் அதிபர் 27 2 2022 Ukraine rejects Belarus as location for talks with Russia: ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால்… Read More
பெரியார் வேடமணிந்த குழந்தைக்கு பகிரங்க கொலை மிரட்டல்… பேஸ்புக் பதிவால் பரபரப்பு 27 2 2022 பிப்ரவரி 19 அன்று, பெரியார் வேடமணிந்த குழந்தை , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியாரின் கருத்துகளை பகிர்ந்திருந்தது. குழந்… Read More
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய 219 இந்தியர்கள் : மற்றவர்களின் நிலை குறித்து கவலை 27 2 2022Ukraine Russia War Update : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய ம… Read More
நேட்டோ உறுப்பினர் ஆகும் முயற்சி: பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை ரஷ்யா எதிர்ப்பது ஏன்? 28 2 2022 உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பத… Read More