செவ்வாய், 16 ஏப்ரல், 2013

முஸ்லிம் இனவெறியன் நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லிம் சகோதரி நீதிமன்றம் சென்றார்



குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது, குல்பர்க் சொசைட்டி படுகொலை தொடர்பான வழக்கில், முதல்வர், நரேந்திர மோடி மற்றும் பிறர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட, காங்கிரஸ் முன்னாள், எம்.பி., ஏசான் ஜாப்ரியின் மனைவி, ஜாகியா, ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிபி.ஜே.கனத்ரா, 24.04.2013 முதல் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.