புதன், 3 ஏப்ரல், 2013

மியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள்.



மியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள். இதனை share செய்யுங்கள். உண்மையை உலகம் அறியட்டும்..
இன்று காலை 2 மணியலவில் மியன்மார் ,யாங்கோன் நகர் 48 வீதியில் மசூதி ஒன்றை தீயிற்று கொளுத்தப்பட்டதில் அங்கு திரு கூரன் பயிலும் பிஞ்சு குழந்தைகள் 15 பேர் மன்னநெய் ஊற்றி உயிரோடு எரித்து கொள்ளப்பட்டன...குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிகொள்கிறேன் ..புத்திச் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்க செய்தியை பகிரவும்.

நன்றி-சாரதாதேவி சத்தியமுர்த்தி