வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பீதியில் நெல்லை காவல்துறை....


பீதியில் நெல்லை காவல்துறை....

வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தும் அவலம்.

யார் இவர்களை (பாதிக்கப்பட்டவர்களை மட்டும்) கைது செய்ய சொன்னது??? அப்புறம் பீதியில் அழிந்து திரிய வேண்டியது?

இன்ஷா அல்லாஹ்! நமக்கு உதவி புரியக்கூடியவனான அல்லாஹ்விடம் மட்டுமே கோரிக்கை வைத்து கொண்டு இருப்போம்.



______________________
Updated on 10.30 PM 
அல்லாஹு அக்கபர் !அல்லாஹு அக்கபர் !அல்லாஹு அக்கபர் !
நெல்லை SP அலுவலகம் முற்றுகை எதிர் ஒளி 
TNTJ வைத்த நான்கு கோரிக்கையை ஏற்று கொண்டது கைது செய்ய பட்ட ஐந்து சகோதர்களை வரும் திங்கள் கிழமை விடுதலை செய்வதாக ஒத்து கொண்டார்கள் 
பள்ளியை எந்த தடை இல்லாமல் திறக்க உத்தருவு விட்டார்கள் 
கொலைவெறி தாக்க வந்தவர்களை கைது செய்ய உத்தருவு விட்டது பட்டது 
TNTJ க்கு எதிராக நடந்து கொண்ட கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனை இடம் மாற்றம் செய்ய ஒத்து கொண்டார்கள்.
தகவல் கடையநல்லூர் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ்