செவ்வாய், 23 ஏப்ரல், 2013

அணிதிரள்வோம்.! அநியாயத்திற்கு எதிராக..!!



அணிதிரள்வோம்.! அநியாயத்திற்கு எதிராக..!!

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 27-4-2013 சனிக்கிழமை 
காலை 11 மணியளவில் சென்னையில் 
DGP அலுவலகம் முற்றுகை. 

கடையநல்லூரில் பள்ளிவாசலை மூடியதை கண்டித்தும், TNTJவினர் மீது பொய் வழக்கு 
போட்டதை கண்டித்தும், 
உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை 
எடுக்க கோரியும் DGP அலுவலகம் முற்றுகை.

இந்த அநியாயத்திற்கு எதிராக 
ஆர்ப்பரித்து வாரீர் .! அலைகடலென வாரீர் ..!!

மூச்சு காற்றை விட ஏகத்துவத்தை சுவாசிக்கும் 
கொள்கை சொந்தங்களே வாரீர் .!
கயவர்களுக்கு பாடம் புகட்டவாரீர் ..!!
உத்தம நபியின் உண்மை சமுதாயமே வாரீர் ...!!!

என அன்போடு அழைக்கிறது . 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 27-4-2013 சனிக்கிழமை
காலை 11 மணியளவில் சென்னையில்
DGP அலுவலகம் முற்றுகை.

கடையநல்லூரில் பள்ளிவாசலை மூடியதை கண்டித்தும், TNTJவினர் மீது பொய் வழக்கு
போட்டதை கண்டித்தும்,
உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை
எடுக்க கோரியும் DGP அலுவலகம் முற்றுகை.

இந்த அநியாயத்திற்கு எதிராக
ஆர்ப்பரித்து வாரீர் .! அலைகடலென வாரீர் ..!!

மூச்சு காற்றை விட ஏகத்துவத்தை சுவாசிக்கும்
கொள்கை சொந்தங்களே வாரீர் .!
கயவர்களுக்கு பாடம் புகட்டவாரீர் ..!!
உத்தம நபியின் உண்மை சமுதாயமே வாரீர் ...!!!

என அன்போடு அழைக்கிறது .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம்.