ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தது அறிந்ததே... அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
Posted by Madawala News on Thursday, January 14, 2016
வெள்ளி, 15 ஜனவரி, 2016
Home »
» ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது
ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது
By Muckanamalaipatti 9:33 PM
ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தது அறிந்ததே...
அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.
ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
-1:14
Related Posts:
தமிழக ஆளுநர் விவகாரம் எதிரொலி? கேரள அரசின் உரையை அப்படியே வாசித்த ஆளுநர் ஆரிப் முகமது கான் 23 1 2023கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான்Shaju Philipதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைப் போல் அல்லாமல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், திங்கள்கிழமை… Read More
ஆவணப் படம் நீக்கம்; அவசரகால அதிகாரங்களை அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது? 24 1 2023தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) கடந்த வாரம் பிரதம் நரேந்திர மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப் படமான ‘India: The Modi Question’ என்… Read More
டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பு24 1 2023 டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த BBC யின் ஆவணப்படம் திரையிடப்படும் என்ற மாணவர்களின் அறிவிப்பை தொடர்ந்து பல்கலைக்கழக வ… Read More
பி.பி.சி ஆவணப்படத்தின் இணைப்புகள் நீக்கம்: ‘தணிக்கை’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் 22 1 20232002 குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி ஆவணப்படத்தில் அப்போதைய முதலமைச்சர் பிரதமர் மோடி குறித்து குற்றஞ்சாட்டி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப… Read More
புதுக்கோட்டையில் தொடரும் சாதிய பாகுபாடு; மாற்று சமூகத்தினருக்கு மயானத்தில் கூட இடம் கொடுக்க தயங்கும் மக்கள் 24 1 2023புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உடலை தகனம் செய்ய இடமில்லாமல் உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்… Read More