ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தது அறிந்ததே... அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
Posted by Madawala News on Thursday, January 14, 2016
வெள்ளி, 15 ஜனவரி, 2016
Home »
» ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது
ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது
By Muckanamalaipatti 9:33 PM
ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தது அறிந்ததே...
அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.
ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
-1:14
Related Posts:
தொற்றுநோய் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது ஆனால் நோய் தொற்று ஏற்படுவதை பார்க்கிறோமே? அது எப்படி?தொற்றுநோய் இல்லை என்று இஸ்லாம் சொல்கிறது ஆனால் நோய் தொற்று ஏற்படுவதை பார்க்கிறோமே? அது எப்படி? செ.அ. முஹம்மது ஒலி TNTJ,மாநிலச்செயலாளர் திருவள்ளூர் … Read More
ஜெமினி நானோ ஏ.ஐ வசதிகள்: எப்படி பயன்படுத்தலாம்? சமீபத்தில் முடிவடைந்த கூகுள் I/O 2024 நிகழ்ச்சியில், உலகின் மிகவும் பிரபலமான ப்ரௌசர் கூகுள் கிரோமின் (Chrome ) டெஸ்க்டாப் வெர்ஷனில் ஜெமினி… Read More
எனக்கேற்ற படிப்பு எது? எனக்கேற்ற துறையை எவ்வாறு கண்டிபிடிப்பது? பாகம் - 4அடுத்து என்ன படிக்கலாம் எனக்கேற்ற துறை எது? கல்விச் சிந்தனைகள் 13.05.2024 எனக்கேற்ற படிப்பு எது? எனக்கேற்ற துறையை எவ்வாறு கண்டிபிடிப்பது? பாகம் - 4 … Read More
உறங்கும் முன் ஓத வேண்டிய சரியான துஆ எது? அந்த துஆவிற்கு என்ன அர்த்தம்?உறங்கும் முன் ஓத வேண்டிய சரியான துஆ எது? அந்த துஆவிற்கு என்ன அர்த்தம்? செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி மாநிலச் செயலாளர்,TNTJ அரக்கோணம் - திருவள்ளூர்… Read More
கேள்விக்கணக்கின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் நபர்களில் ஒருவராக இருக்க துஆ செய்யலாமா?கேள்விக்கணக்கின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் நபர்களில் ஒருவராக இருக்க துஆ செய்யலாமா? செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி மாநிலச் செயலாளர்,TNTJ அரக்… Read More