வியாழன், 7 ஜனவரி, 2016

சுடு நீரில் குளிப்பவர்கள் நீங்கள் என்றால் ஓர் எச்சரிக்கை

அரபு நாடுகளில் சுடு நீரில் குளிப்பவர்கள் நீங்கள் என்றால் ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!!
வளைகுட நாடுகளில் குளிரான கால நிலை நிலவுவதால் எல்லோரும் சூடேற்றும் கருவி (heater) கொண்டு சூடாக்கி குளிக்கின்றோம் அதில் தவறில்லை.
ஆனால் நாம் (heater)ரை 24 மணி நேரம்மும் (on) னில் வைத்துக்கொன்டோ வழமைபோல் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்........
ஏன் என்றால் அன்மையில் துபாயில் நடந்த உண்மை சம்பவம்..
ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக்காரர் வழமைபோல் heater ஐ ON னில் வைத்து குளித்துக்கொன்டிருக்கும் போது ஹீட்டரினுல் துருப்பிடித்த நிலையில் இருந்த வயர் தண்ணீரில் பட்டு மின்சாரம் தாக்கி மரணமானார்.
எனவே நாம் குளிக்கும்போது மட்டு heater ரை OFF செயிதுவிட்டு குளிப்பது பாதுகாப்பானதாகும்.
எனவே நமது சகோதரர்கள் வேலை காரணாமாக வளைகுடா நாடுகளில் அதிகம் இருக்கின்றார்கள் அவர்களை நம்பி எத்தனையே குடும்பங்கள்
உயிர் வாழ்கின்றார்கள்.....
அதற்காகவே இந்த விழிப்புணர்வு !!
A naina mohamed

Related Posts:

  • Boston Marathon bombing #PHOTO: An undated image released by the Boston Police Department shows Boston Marathon bombing suspect identified by authorities as Dzhokhar Tsarnae… Read More
  • Islam Read More
  • News in Drops Read More
  • CM CELL எதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்கஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளத… Read More
  • பீதியில் நெல்லை காவல்துறை.... பீதியில் நெல்லை காவல்துறை....வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தும் அவலம்.யார் இவர்களை (பாதிக்கப்பட்டவர்களை மட்டும்… Read More