
கல்யாண ராமன் போன்ற காவி பயங்கரவாதிகளை வெறுமனே சிறையில் அடைத்து வைத்து சோறு போட்டு வளர்க்காமல், பயங்கரவாத திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் அனைத்து காவி பயங்கரவாதிகளையும் பிடித்து வெடிகுண்டு அவர்கள் கூறும் தகவலை வைத்து எவனெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளானோ அத்தனை பேரையும் பிடித்து நெட்டித் தள்ள வேண்டும்.
அரசு இவ்விசயத்தில் அக்கறைக் காட்டாமல் இருந்தால், காவி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாநிலங்களை போல தமிழ்நாட்டையும் ஆக்கிவிடுவார்கள் காவி பயங்கரவாதிகள்.