வியாழன், 28 ஏப்ரல், 2016

4800 ஆண்டுக்கு முந்தைய படிமம் கண்டுபிடிப்பு!

‘கையில் குழந்தையுடன் தாய்!’- 4800 ஆண்டுக்கு முந்தைய படிமம் கண்டுபிடிப்பு! – SEE MORE AT: HTTP://WWW.MANITHAN.COM/NEWS/20160427119714#STHASH.G519VLK6.DPUF

தைவானில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கையில் குழந்தையுடன் இருக்கும் தாயின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த படிமம் சுமார் 4800 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.தைவானின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 48 மனித படிமங்களில் இதுவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. – See more at: http//www.manithan.com/news/20160427119714#sthash.g519VlK6.dpufஇதுகுறித்து இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை பொறுப்பாளர் சூ வெய் லீ கூறுகையில், இதனை தோண்டி எடுத்த போது அனைவரும் ஆச்சர்யம் அடைந்தோம் என்றும், தாய் தன் கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போன்று படிமம் உள்ளது எனவும் தெரிவித்தார். – 

Related Posts:

  • வில்வ மரம்.. வில்வ மரம் மருத்துவப்பயன்கள்.. பொதுவான குணம்: வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. முட்கள் காணப்ப… Read More
  • கோவை மாநகரில் 1997. நவம்பர்.29,30. டிசம்பர்.1,2,3. ஆகிய தேதிகளில் போலீஸ் மற்றும் சங்பரிவார கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான இன கலவரத்தில் ஆயிரத்தி… Read More
  • கோவை கொடிக்குள் இத்தனை அற்புதங்களா.? கவனிப்பாரற்று வேலிகளில் படந்து நிற்க்கும் கோவை கொடிக்குள் இத்தனை அற்புதங்களா.? அப்பக்கோவை கீரை கொடிவகையை சார்ந்தது. அறியகோவை … Read More
  • கையெழுத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும் ? பான் கார்டில் புதிய கையெழுத்தை மாற்ற என்ன செய்ய வேண்டும் ? இதற்கு நீங்கள் முதலில் புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத… Read More
  • ியாளர்கள் கூறுகின்றனர். சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மட்டும் அடிக்கடி வாங்கி வந்து, சமைத்து சாப்பிடுவார்கள். … Read More