செவ்வாய், 26 ஏப்ரல், 2016

பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்கும் முஸ்லிம் !!!


இன்று பட்டுக்கோட்டையில் தலையில் தொப்பு போட்டும் , ஒரு பெண் புர்கா அணிந்தும், ஒரு பையன் கையில் கொடியோடும் .....
பட்டுக்கோட்டை பகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கருப்பு என்ற முருகானந்தம் பரதோசி....
அவனுக்கு பட்டுக்கோட்டை கடைத் தெருவில் இந்த அயோக்கிய மூன்று நபர்கள் ஓட்டு சேகரித்து கொண்டு இருந்தனர்.....
இதனை கண்ட நமது இஸ்லாமிய சகோதரர்கள் .....
அவர்களிடம் சென்று விசாரணை செய்ததில்.....
இந்த அயோக்கியர்கள் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு பகுதியே சேர்ந்தவர்கள் என்று கூறி உள்ளனர் .
அவர்களிடம் நமது சகோதரர்கள் பாஜக கொள்கை பற்றி கேட்கும் போது....
அதில் வந்த பெண் பதில் சொல்ல மறுத்து உள்ளனர்...
உடனே அருகில் இருந்த போலீஸ்ஸை கூப்பிட்டு இருக்கிறாள்...
அது இல்லாமல் இந்த மூன்று நபருக்கு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு போலீஸ் பாதுகாப்பு....
எங்கே செல்கிறது நமது சமுதாய மக்கள்..

ஏன் அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய இயக்கம் இவர்களுக்கு தஃவா பணி செய்யவில்லை...
நாங்கள் தமிழகத்தில் ஒரு சில பகுதியில் தான் இப்படி போன்ற நபர்கள் இருக்கிறார்கள் என்று இருந்தோம்....
இப்போது பட்டுக்கோட்டை பகுதியில் வந்து விட்டார்கள் , இவர்கள் எப்போது திருந்துவார்கள்.....
குறிப்பு
இந்த பட்டுக்கோட்டை பகுதியில் சுற்றி பல லட்சம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் ....
இந்த மூன்று நபர்கள் பட்டுக்கோட்டை தொகுதியே சார்ந்தவர்கள் இல்லை ....