சனி, 30 ஏப்ரல், 2016

May 6 - "‪#‎இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்‬ -ஆலங்குடி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
🌂அன்பார்ந்த சுன்னத் ஜமாஅத் , ஜாக் , த.மு.முக, தப்லிக் ஜமாஅத் , SDPI சகோதரர்களே...
🌂தவ்ஹீத் கொள்கை பற்றி தெளிவாகவும் , உங்களின் சந்தேகங்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவூப்பூர்வமாக பதிலளிக்கும் வகையிலும் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பாக வருகிற மே 6-ம் தேதி "‪#‎இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்‬ " ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
🌂இதன் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் அவர்களுக்கு புரியும் வகையில் குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்பதுதான்...
🌂உங்களின் கேள்விகள் தவ்ஹீத் கொள்கை என்றால் என்ன?...மக்களை நீங்கள் பிளவுப்படுத்துகிறீர்களா?...தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத்தா?...அரசியலில் நீங்கள் ஆதரவு அளிக்காதது ஏன்?...அரசியலில் களமிறங்காதது ஏன்? ...தொழுகையில் விரலசைப்பது ஏன்?....நெஞ்சில் தக்பீர் கட்டுவது ஏன்?...இணைவைப்பவர்களை பின்பற்றி தொழலாமா?...இணைவைப்பவர்கள் பள்ளிவாசலை நிர்வகிக்கலாமா?...
🌂இப்படி உங்களின் எந்த கேள்விகளாக இருந்தாலும் அதற்காக முறையாக , தெளிவாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம்...
🌂இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோதரர் பக்கிர் முஹம்மது அல்தாபி M.A கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளார்கள்...
🌂இடம் :- மங்களம் மஹால் , K.V.S தெரு , ஆலங்குடி
🌂நேரம் :- மாலை 4.30 மணி முதல் 10 மணி வரை ..
🌂நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
🌂ஆக , இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறது...
☄தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்