ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி மன கொடுக்கப்பட்டது.

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக (06/03/2016 ல்)
திருச்சியில் மகளரணி மாநாட்டிற்கு வருகை தந்த மு.க ஸ்டாலின் அவர்களை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து
பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி மன கொடுக்கப்பட்டது.



சிறைவாசிகளின் விடுதலை பற்றி மக்கள் நல கூட்டனி பேசியிருக்கிறது.. இது பற்றிய உங்கள் கருத்து வரவே�ற்கப்படுகிறது..