நாமக்கல் மாவட்டத்தில் தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இராசிபுரம் பகுதியை சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர், ஞானோதயா, SRV International, SRP International நாமக்கல்லை சேர்ந்த Park view, RGR, மகாபாரதி,நாளந்தாஸ் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விரிக்ஷா குளோபல், வித்யுத் பப்ளிக் உள்ளிட்ட பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரிக்கை.
புதன், 27 ஏப்ரல், 2016
Home »
» அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள்
அங்கீகாரச் சான்று இல்லாமல் CBSE பள்ளிகள்
By Muckanamalaipatti 8:40 PM
Related Posts:
மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியானது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் , ப… Read More
கல்வி வளர்ச்சி நாள்- காமராஜர் நினைவுகள் அன்று ஊரே திரண்டு வந்திருந்தது முதலமைச்சரைப் பார்ப்பதற்காக. அதிகாரிகள் அலறியடித்துக்கொண்டு ‘ஏதற்கு முதலமைச்சரைப் பார்க்க வேண்டும் எங்களிடம் கூறி… Read More
மதுரை அரசு விழாவுக்கு ஷிவ் நாடாரை சிறப்பு விருந்தினராக அழைத்தது ஏன்? ஸ்டாலின் விளக்கம் 15 7 23மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத… Read More
மார்பில் புல்லட், முகத்தில் ஆசிட்… ராஜஸ்தானை உலுக்கும் தலித் இளம்பெண் படுகொலை! ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டம் பிலாபடா மோட் அருகே உள்ள கிணற்றில் 19 வயது இளம் பெண் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்… Read More
இதுவரை இல்லாத நிதி நெருக்கடி… தமிழக ஜவுளித் தொழில் துறை நிலைமை என்ன? இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேசன் தலைவர் ரவி சாம் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது… Read More