வியாழன், 30 ஜூன், 2016

Chennai எச்சரிக்கை செய்தி.

'''''''''''''''''''''''''''''''''''’'''''''''''''''''''''''''''''''''''''''''''’’''''’'''’'’’’' 9969777888 பெண்களே தோழிகளே குறிச்சுக்கோங்க...!!! அனைவருக்கும் பகிருங்கள் சென்னை நகர காவல்துறை பெண்களுக்காக பிரத்யேக மொபைல் எண்களைக் கொண்டு சேவையும் பாதுகாப்பும் தருகின்றனர்...!!பெண்கள் ஆட்டோவிலோ, காரிலோ மற்றும் எந்த வாடகை வண்டியில் ஏறினாலும் அல்லது பேச முடியாத அவசர...

30 பவன் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

சாலையில் கிடந்த 30 பவன் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் கேரளாவை சேர்ந்த ரவீந்தரனை ஒரு like கொடுத்து பாராட்டுவோம்...

உயர் ரத்த அழுத்தமா? முருங்கைக்கீரை சூப் குடியுங்கள்!

முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி,சி, கே மற்றும் கால்சியம்,மாங்கனீசு உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும். இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நீரில்அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடிஅளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி,சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர,...

அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ, அஃப்வ அன்னி.

அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ, அஃப்வ அன்னி. ‪#‎இறைவா‬ நீ மன்னிக்க கூடியவனாக இருக்கின்றாய். மன்னிப்பதையே விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக! ...

இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் வெந்தயக்கீரை..!

வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை. குறிப்பாக வெயில் காலத்தில் வெந்தயகீரையை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். வெந்தயக்கீரையின் மருத்துவ நன்மைகள் வெந்தயக்கீரையை வேகவைத்து தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்.நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.இதன்...

அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!

‪#‎சுப_வீரபாண்டியன்‬! 'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி.. சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது. இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார். அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை...

முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் துவேசத்தை விஷமாக கக்குகின்றனர்..

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது எந்த வித எதிர்ர்பார்ப்பும் இன்றி மக்களை காக்க தன்னால் ஆன மட்டும் போராடியது முஸ்லிம் சமூகம்.. ஜாதி சமய வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களையும் பள்ளிவாசலில் தங்க வைத்து அழகு பார்த்து தனது மனிதநேயத்தை நிரூபித்தது முஸ்லிம் சமூகம்.. முஸ்லிம்களின் இந்த செயல் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் மனதார பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.. மக்கள்...

பொறுப்புடன் இருந்து வருகிறோம்....!!

சுவாதி படுகொலையில் காவல்துறை குற்றவாளியை அடையாளம் காணாத சூழலில் இஸ்லாமியரை தொடர்புப்படுத்தி Y.G.மகேந்திரன், SV சேகர் உள்ளிட்ட பிராமணர்களும், தமிழ்நாடு பிராமணர் சங்கமும், பாரதிய ஜனதா கட்சியிலுள்ள பிராமணர்களும் அவதூறு பரப்பி அதற்கு தக்க பதிலடிகளை நாம் கொடுத்தாலும் அவதூறு பரப்பியவர்களுக்கு தான் பதிலடி கொடுத்து வருகிறோமே தவிர பிராமண சமூகத்தை நாம் எந்த இடத்திலும் கொச்சைப்படுத்தி...

‪#‎_சுவாதி_கொலை_வழக்கில்_மதச்சாயம்_பூச_நினைப்பது_வன்மையாக_கண்டிக்கத்தக்கது‬‪#‎_பாப்புலர்_ஃப்ரண்ட்_கடும்_கண்டனம்‬!!!

சகோதரி சுவாதியின் படுகொலை இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருகிறது.பட்ட பகலில் பல்வேறு நபர்களுக்கு மத்தியில் கொடூரமாக நடந்துள்ள படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.கொலையாளி யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.அதே வேளையில் இச்சம்பவத்திற்கு சிலர் மத சாயம் பூச நினைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.குறிப்பாக அரசியல் ஆதாயம் தேடும்...

இது சறியா தவறா?

...

புதன், 29 ஜூன், 2016

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பிவராமல் போகட்டும். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: 734. அத்தியாயம்: தொழுகை)...

பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.உளுந்தங்கஞ்சி,உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.சுங்காத(சுருங்காத) தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத...

சுவாதி படுகொலைக்கு லவ் ஜிஹாத் காரணம் - S.V.சேகர் முகநூலில் விஷமப்பிரச்சாரம்...

சுவாதி படுகொலைக்கு லவ் ஜிஹாத் காரணம் - S.V.சேகர் முகநூலில் விஷமப்பிரச்சாரம்... சுவாதி படுகொலைக்கு பிலால் மாலிக் காரணம் - Y.G.மகேந்திரன், மனோபாலா... இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டும் நடிகர்கள்... சட்டம் ஒழுங்கை காக்கும்காவல்துறை மதக்கலவரத்தை தூண்டும் நடிகர்களை உடனே கைது செய்ய வேண்டும். ...

சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டியவை எவை..? கூடாதவை எவை..?

சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டியவை எவை..? கூடாதவை எவை..? தேவைப்பட்டால் எப்படி, யாரிடம் புகார் அளிப்பது..? பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம்.....

இங்கே காவிகளின் விதை ஒருபோதும் விதைக்காது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு அந்த செயலை செய்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை செய்ய நினைத்தான். அன்று மவுண்ட் பேட்டன்,நேரு போன்றவர்கள் அவன் முஸ்லிமல்ல என்று கூறினார்கள்.இன்று சகோதரி சுவாதி கொலைக்கு பிலால் மாலிக் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து ஒய்.ஜி. மகேந்திரன் பதிவுக்கு...

மாட்டு சாணம், சிறுநீரை சாப்பிட வைத்த கும்பல்.

மாட்டிறைச்சி கொண்டு சென்ற ரிஸ்வான் மற்றும் முக்தீரை மாட்டு சாணம், சிறுநீரை சாப்பிட வைத்த கும்பல். ...

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி !!!

கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா,...

ரத்தமூலத்தை குணமாக்கும் பிரண்டை !!!

எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்கவல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. பிரண்டையை பயன்படுத்தி எலும்புகளை...

காணவில்லை...

அவசியம் பகிரவும் சகோதரர்கிடைக்க உதவி புரியவும்.. பெயர்.. சலாவுதின். தகப்பனார் பெயர். ஹாஜாமைதீன்.ஊர். அத்திக்கடை திருவாரூர் மாவட்டம். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அருகிலுள்ள ஊர் பொதக்குடி பிஸ்மி பிராய்லர் கோழிகடைக்கு வேலைக்கு சென்றவர்.26/6/2016 காலை சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.,... தாங்கள் பகுதியில் கண்டால் உடனே தொடர்புகொள்ளவும். தொடர்புக்கு. ...

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும்‪#‎நற்குணம்‬ வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். எனக்கு (என் தாய் வழியில்) "அபூஉமைர்" எனப்படும் ஒரு சகோதரர் இருந்தார். அவர் பால்குடி மறந்தவராக இருந்தார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, "அபூஉமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?" என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியை வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்...

சுவாதி கொலை : சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பதற்றம்!

‪#‎வதந்தியை_பரப்பும்_கூத்தாடியும்‬...‪#‎காவி_கயவர்களும்‬... சுவாதி கொலை குற்றவாளி தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகள் காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும்...

முஸ்லிம்களை வீடு புகுந்து தாக்கும் போக்கு அதிகரிப்பு:

முஸ்லிம்களை வீடு புகுந்து தாக்கும் போக்கு அதிகரிப்பு: 'தாத்ரி'யை தொடர்ந்து டெல்லியில் தாக்கப்பட்டுள்ள தஸ்லீமுத்தீன் குடும்பம்..! 50-60 பேர் கொண்ட 'வன்முறை' கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து அட்டகாசம்..!! New Delhi: The recent incident in Delhi capital has again proved that Muslims are not safe in the country. According to information available,...

இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A) மற்றும் 295(A) கீழாக வழக்கு தொடர முடியும்.

காவல் துறையோ அல்லது வேறு எந்த அரசு அதிகாரியோ குற்றவாளியின் பெயரை வெளியிடாத நிலையில், இந்த Vinoth Hinthu Nationalist எனும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் கொலை செய்தவர் பெயர் பிலால் அகமது என்கிறார். இன்னொரு இந்து இணையம் வெறும் பிலால் என்கிறது. இவர்களின் நோக்கம் இந்த கொலையாளியை இஸ்லாமியர் என்று அடையாளம் செய்து இங்கே ஒரு மதக்கலவரத்தை உருவாக்குவதாகத் தான் இருக்கிறது. இவர் மீது...

உத்தரவாதம் தந்தால் நிச்சயம் இந்நிலை மாறும்...

ஸ்வாதிக்கு யாரும் உதவி செய்யலைன்னு சுலபமா சொல்லிட்டு போயிடுறாங்க ஆனா உதவி செய்யுறவங்களுக்கு இந்த அரசு எந்தவிதமான நெருக்கடிகளை கொடுக்குதுன்னு என்னோட அனுபவத்த சொல்லுறேன் கேளுங்க.. நான் பத்தாம் வகுப்பு தனித் தேர்வராக எழுதுவதற்கு DPI அலுவலகத்திற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கடைசி நாள் விண்ணப்பம் கொடுப்பதற்காக ரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.. அப்பொழுது நான் சென்ற ரயிலில் தொங்கிக்கொண்டு வந்த ஒருவர் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை தாண்டிய கொஞ்ச...

Y.G.மகேந்திரனையும், மனோபாலாவையும் கைது செய்ய வேண்டும்.....!!

மும்பையில் பால்தாக்கரே உயிரிழந்தவுடன் சிவசேனா கட்சியினர் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை மிரட்டினார்கள். அப்போது ஒரு முஸ்லிம் மாணவி தனது முகநூலில்... நாட்டில் எத்தனையோ பேர் தினமும் பிறக்கிறார்கள், தினமும் இறக்கிறார்கள் அதற்கெல்லாம் கடைகளை அடைக்க சொல்வது முறையா என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அவரது பதிவுக்கு அவரது இந்து தோழி ஒருவர் Like செய்திருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட சிவசேனா கட்சியினர் முஸ்லிம் மாணவியின் உறவினரின் கிளினிக்கை...

வாடகை இருப்பவர்களின் கவனத்திற்கு .,

வாடகை ஒப்பந்தம் ., முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள...

காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் தெரிவிக்க

மென்பொறியாளர் சுவாதி படுகொலை சம்பவம்.. காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய எண்களின் விபரம் :- ...

ஜகாத் ஓர் நினைவூட்டு

...

இதீகாப் என்றால் என்ன

...

நலம் தரும் ஜாதிக்காய்

முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை...

சிறுநீரக கற்களை கரைக்கும் நெரிஞ்சில்..!

ஈரலை பலப்படுத்த கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கவல்லதும், உயிரணுக்களை அதிகரிக்க செய்வதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதுமான நெறிஞ்சில் தரையோடு படர்ந்து காணப்படும் செடி நெறிஞ்சில். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்கள் சிறிதாக இருக்கும். சிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை...

வித்ரு தொழுகையின் சட்டம் என்ன

வித்ரு தொழுகையின் நேரம் எது வித்ரு தொழுகை தொழவில்லையென்றால் மற்ற தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாதா பஜ்ரூ தொழுகையில் குனூத் ஓதலாமா...