புதன், 29 ஜூன், 2016

இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A) மற்றும் 295(A) கீழாக வழக்கு தொடர முடியும்.

காவல் துறையோ அல்லது வேறு எந்த அரசு அதிகாரியோ குற்றவாளியின் பெயரை வெளியிடாத நிலையில், இந்த Vinoth Hinthu Nationalist எனும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் கொலை செய்தவர் பெயர் பிலால் அகமது என்கிறார். இன்னொரு இந்து இணையம் வெறும் பிலால் என்கிறது. இவர்களின் நோக்கம் இந்த கொலையாளியை இஸ்லாமியர் என்று அடையாளம் செய்து இங்கே ஒரு மதக்கலவரத்தை உருவாக்குவதாகத் தான் இருக்கிறது.
இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A) மற்றும் 295(A) கீழாக வழக்கு தொடர முடியும்.. பார்ப்பனியம் நமக்கு சாதகமான விசயங்கள் நடக்கும் பொழுது நேர விரயம், பணம் செலவு என்று பார்க்காமல் இந்திய நீதிமன்ற படியேறி நமக்காக இயற்றப்பட்ட சட்டங்களை தடை செய்வான். ஆனால் நாம் இது வரை அவ்வாறு எதுவும் செய்வதில்லை, எனக்கு தெரிந்து ரங்கராஜ் பாண்டே மீது ஒரே ஒரு வழக்கு இருக்கிறது, ஆனால் பார்ர்பனியம் நம் விசயம் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும். தமிழர் கடற்கரையான மெரினா பீச்சை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று தடை வாங்கி வைத்துள்ளார்கள். முல்லை பெரியார் ஊர்வலம் போனதற்காக 15 பேருக்கும் மேலானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..
இவர் மீது சட்டப்படி தமிழ்நாடு முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இவர் திருச்செந்தூரைச் சேர்ந்தவர். வேறு விவரங்கள் இல்லை, தோழர்கள் இவர் மீது வழக்குகளை பதிந்து இனி இவர் நீதிமன்றத்திற்கும் காவல்நிலையத்திற்கும் அலைய வேண்டிய நிலையை மட்டும் ஏற்படுத்த வேண்டும்.
ஹரி ஹரன்