ஞாயிறு, 26 ஜூன், 2016

அம்பேத்கர் பவனை இடித்து அழித்தது காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பாஜக RSS



மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் பவன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதழ்கள், அச்சகம், ஆவணங்கள் உள்ளிட்ட பாதுகாத்அத றிவுசார் தளமாக அது இருந்து வந்தது. மேலும் கூட்ட அரங்கும் தங்குமிட வசதியும் அதில் இருந்தது. பொது மக்களின் குறிப்பாக முற்போக்கு சக்திகளுக்கு பெரும் துணையாக இருந்த அம்பேத்கர் பவனை 25.6.2016 அன்று அதிகாலை ஏராளமான போலிசார் துணையுடன் பாஜக அரசு இடித்துத் தள்ளியதுடன், அம்பேத்கரின் அரிய ஆவணங்களையும் அழித்திருக்கிறது. எதிர்த்த மக்களை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. வெளிப்படையாகவே அம்பேத்கரின் எதிரி தாம்தான் என்பதை இந்து பயங்கரவாதிகள் இப்போது தைரியமாக அறிவித்திருக்கின்றனர். நாடு மோடியின் கையில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.

அம்பேத்கர் பவனை இடித்த பாஜக உள்ளிட்ட அனைத்து இந்து பயங்கரவாதிகளுக்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம்..