வெள்ளி, 24 ஜூன், 2016

கொலை நகரமான தலைநகரம்..!

கொலை நகரமான தலைநகரம்..! சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலை
சென்னை ராயபேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது