வியாழன், 30 ஜூன், 2016

முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் துவேசத்தை விஷமாக கக்குகின்றனர்..



சென்னை வெள்ளத்தில் மிதந்த போது எந்த வித எதிர்ர்பார்ப்பும் இன்றி மக்களை காக்க தன்னால் ஆன மட்டும் போராடியது முஸ்லிம் சமூகம்.. ஜாதி சமய வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களையும் பள்ளிவாசலில் தங்க வைத்து அழகு பார்த்து தனது மனிதநேயத்தை நிரூபித்தது முஸ்லிம் சமூகம்.. முஸ்லிம்களின் இந்த செயல் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் மனதார பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது..
மக்கள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்த போது ஒரு கூட்டம் மக்கள் மக்களை எப்படி எல்லாம் பிரிக்கலாம் என்பதில் தான் குறியாக இருந்தது.. அந்த பார்ப்பனீய கூட்டத்தின் மோசமான அருவருக்கத்தக்க செயல்பாடுகளில் ஒன்று தான் இன்று சகோதரி சுவாதி கொலையில் முஸ்லிம் சமூகத்தை கோர்த்துவிட்டு கொசைப்படுத்தி வருவது..
சகோதரர் கிருஷ்ணசாமி பெ கண்ணன் சென்னை வெள்ளத்தில் முஸ்லிம் சமூகம் தமது உயிரையும் துச்ச்மேன மதித்து போராடியதை பற்றி குறிப்பிடும் பொழுது இனிமேல் தான் முஸ்லிம் சமூகம் கவனமாக இருக்க வேண்டும் . எதிரிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபாவத்தை சுமத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று.. அது இன்று நிரூபணமாகிவிட்டது.. எச்ச ராஜாவின் இருந்து , ஒய் ஜீ மகேந்திரனின் இருந்து அனைத்து பார்ப்பனீய கூட்டங்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் துவேசத்தை விஷமாக கக்குகின்றனர்..
இந்த கேடுகெட்ட கூட்டங்கள் என்ன தான் முயன்றாலும் சகோதர சமூகமாக வாழும் மக்களிடத்தில் இவர்களின் கேடுகெட்ட செயல்பாடுகள் ஒருகாலமும் எடுபடப்போவதில்லை.. இறைவன் நாடினால் பார்ப்பனீயம் இந்த மண்ணில் இருந்து நிட்சயம் ஒரு நாள் தூக்கி வீசப்படும்..