ஞாயிறு, 26 ஜூன், 2016

பிடியாணை

பிடியாணை இன்றி கைது செய்ய கூடிய குற்றங்கள், பிடியாணைவுடன் கைது செய்ய கூடிய குற்றங்கள் என்னென்ன என்பதை இந்திய தண்டனை சட்டத்தில் தெரிந்துகொள்வது இவ்வாறு தான்.
அதாவது, இரண்டு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற கூடிய குற்றங்களை ஒரு நபர் செய்து இருந்தால்,அந்த நபரை பிடியாணையின்றி கைது செய்யலாம்.
அதே மாதிரி ஒரு நபர் இரண்டு வருடங்களுக்குள் தண்டனை பெற கூடிய குற்றங்களை செய்து இருந்தால் ,அந்த நபரை பிடியாணைவுடன் தான் கைது செய்ய வேண்டும்.