சனி, 25 ஜூன், 2016

Hadis

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(ஸஹீஹுல் புகாரி: 1933. Book: 30)