செவ்வாய், 28 ஜூன், 2016

‪#‎சமூகவலைத்தளங்களிலும்‬, வாட்சப்பிலும் அதிகம் பகிரவும்.

அன்பார்ந்த நண்பர்களே,...
மேலே உள்ள படத்தில் இருப்பவன் பெயர் அப்பு என்கின்ற அரவிந்த் வயது சுமார் 25. சென்னை அயானாவரம் வசந்தா கார்டன் பகுதியயை சேர்ந்தவன்.
இவன் மீது பல குற்ற வழக்குகள் அயனாவரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. கஞ்சாவிற்கு அடிமை ஆனவன். எனது நண்பரும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிடுவதால். பத்தாவது படிக்கும் பெண்ணை வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இவன் 13 வயதான அந்த பெண் குழந்தையிடம் தவறான நோக்கத்துடன் பழகி சாக்லட்டில் போதை வஸ்த்துவை கலந்து கொடுத்து குழந்தையை கடத்தி சென்றுவிட்டான். அந்த குழந்தையின் எதிர்காலம் கருதி பெயரும் மற்ற விவரங்களும் சொல்லவில்லை.
தயவு கூர்ந்து அந்த குழந்தை உங்கள் வீட்டு பெண் குழந்தையாக நினைத்து இவணை பற்றியோ இவண் இருப்பிடம் பற்றியோ தெரிந்தால் தயவு கூ.ர்ந்து 9551473300, 7358091446 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். மற்ற பதிவை போன்று அலச்சியபடுத்த வேண்டாம்.உங்கள் நன்பர்களின் வாட்செப் எண்ணிற்கோ, முகநுலிலோ பதிவேற்றி விரைவில் கண்டுபிடிக்க உதவுங்கள்.