ரயில் பெட்டி வடிவமைப்பு குறித்து புதுமையான யோசனைகள் தருபவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலான பெட்டிகளை உருவாக்க சிறந்த யோசனை தரும் 6 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் யோசனைகளை https:/innovate.mygov.in/ என்ற வலைத்தளத்தில் நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : December 19, 2016 - 10:49 AM