வெள்ளி, 30 டிசம்பர், 2016

50 நாட்கள் கடந்து விட்டது!விகடன் கருத்து கணிப்பு! மக்கள் பகீர் பதில்!!

 
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் பணத்தை மதிப்பிழப்பு செய்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார்.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்பதால் மக்கள் அமைதி காத்தனர்.
பிரதமர் தனது அறிவிப்பில் 50 நாட்களுக்கு பிறகு நான் எடுத்த முடிவு தவறு என நீங்கள் நினைத்தால் என்னை கொளுத்துங்கள் என்றார்.
தற்போது 50 நாட்கள் கடந்த நிலையில் பிரதமரின் இந்த முடிவு குறித்து விகடன் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிராகவே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.