புதன், 28 டிசம்பர், 2016

இதை ரெண்டாயிரம் ரூபாய் தாளில் நேநோ சிப் வைத்தவர் தான் வடிவமைத்துள்ளார்.

மும்பையில் கட்டப்படும் சிவாஜி சிலையில் வரப் போகும் உலகத்தரமான சிறப்பம்சங்கள்:
1.சிவாஜி கையில் இருக்கும் அந்த வாள், சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் மொத்த மும்பை நகரத்தையே ஒளியூட்டலாம்.
2.இந்த சிலையின் அடித்தளத்தில் பொருத்தப்படும் சுத்தீகரிப்புத் தகடுகள் மூலம் மொத்த மும்பை நகரத்திற்கே தூய்மையான நீரை வழங்கலாம், இந்த சிறப்பு சுத்தீகரிப்பு நீர் கங்கையை விட தூய்மையானதாக இருக்கும்.
3.இந்த சிலையின் மீது இருக்கும் நவீனமான கருவி மும்பை முழுவதும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை கண்காணிக்கும்.
4. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அங்கு வந்து செல்பி எடுத்தால் முகம் படத்தில் கருப்பாகவே விழும் டிஜிட்டல் மேக் இன் இந்தியா டெக்னாலஜி
5.இந்த சிலை மீது பொருத்தப்பட விருக்கும் ரேடார் கருவி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக் கடலில் கால் வைக்க இயலாத அளவிற்கு நுட்பமாக கண்காணிக்கும்.
6.அப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதையும் மீறி வர முயன்றால் சிவாஜியே கடலில் இறங்கி அவர்களை பின்புறமாக எத்துவார்.
7.இந்த சிலைக்கு விரைவில் யுனெஸ்கோ விருது கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்
இவை எல்லாம் மிகவும் ரகசியமானவை, இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள், இதை ரெண்டாயிரம் ரூபாய் தாளில் நேநோ சிப் வைத்தவர் தான் வடிவமைத்துள்ளார்.
source: FB Fazil RF

Related Posts:

  • சட்டசபை ஹைலைட்ஸ் 19 04 2022 தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் … Read More
  • டி.ஜி.பி-யிடம் புகார்மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுனரின் கான்வாய் மீது கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக… Read More
  • கட்டட அனுமதிபெற இனி நேரில் செல்லத் தேவையில்லை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்… Read More
  • கொழிக்கும் வெறுப்பு பேச்சு! )ஹிஜாப் என்பது ஒரு பெண் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போது தலையை மறைக்கும் ஒருவித முக்காடு. வட இந்தியாவில் உள்ள இந்துப் பெண்கள், சீக்கியப் பெண்க… Read More
  • தீவிரவாத அமைப்பாக சித்தரிக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) ஆகிய மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக போடப்பட்ட சிறிய வழக்குகள், அக்கட… Read More