புதன், 28 டிசம்பர், 2016

மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா காவி தீவிரவாதிகள் அபாயகரமான கொள்கை உடைய அமைப்பு.

மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா காவி தீவிரவாதிகள் அபாயகரமான கொள்கை உடைய அமைப்பு....
பிரதமர் மோடி விளம்பரத்துக்காக செயல்படுபவர்..
எல்லோரும் அவரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவர்....
இவரது இந்த விளம்பர மோகத்தின்
காரணமாகதான்
500/1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை செய்தார்...அதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட ...இன்றும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகள் குறித்து அவருக்கு கவலையோ, எந்தவித குற்ற உணர்வோ இல்லை...
குஜாராத் முதலமைச்சராக இருந்த போது அவரது ஆட்சியில் அரங்கேற்றிய கொடூர படு கொலைகள் பற்றியே கவலைப்படாதவர்...அந்த படுகொலைகளுக்கு பரிசாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்தது...
பாஜகவின் சீனியர் தலைவர்களான அத்வானி,ஜோஷி போன்றவர்களை ஓரம்கட்டிவிட்டு,
மோடியை தேர்வு செய்ய காரணம்..அவர் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல்..
விளம்பரத்திற்காக தைரியமாக எதையும் செய்யக்கூடியவர் என்பது அவரை இயக்கும் ஆர்எஸ்.எஸ். அமைப்புக்கு நன்கு தெரிந்ததே காரணமாகும்....
ஆரிய..பார்ப்பனிய ...வர்ணாசிர்ம.... சாதீய ஏற்றத்தாழ்வுள்ள இந்துத்துவ சமூக கட்டமைப்பை பாதுகாப்பது
பார்ப்பனிய....மேலாதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்துவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்ட அபாயகரமான அமைப்பு ஆர்எஸ்.எஸ்.
அதற்கு பெரும் தடையாக ...
இருப்பதனாலேயே இஸ்லாமிய மார்க்கத்தை...
முஸ்லிம்களை....
ஆர்.எஸ்.எஸ் முதல் எதிரியாக பார்க்கிறது....
பலவித அடக்குமுறைகளை
கையாண்டும்....
சூழ்ச்சியான திட்டங்களைத் தீட்டியும் முஸ்லிம்களை அடக்கி,ஒடுக்கி,ஒழித்துவிட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது...
அதன்ஒரு பகுதிதான் பொது சிவில் சட்டம் கொண்டுவரப் போவதாக அறிவிப்பு...
அதற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள்....
.இந்த போராட்டம் என்பது மோடி என்ற தனிப்பட்ட மனிதருக்கு எதிரான போராட்டமாக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் என்ற அபாயகரமான அமைப்பின் கொள்கைகளுக்கு... சித்தாந்தத்துக்கு...எதிரான போராட்டமாக மாற வேண்டும்....
அப்போதுதான் இந்துத்துவா கொள்கையை தோற்கடிக்க முடியும்....
இவ்வாறு (25.12.2016) சென்னையில் நடந்த
பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தொல்.திருமாவளவன்

Related Posts: