வெள்ளி, 30 டிசம்பர், 2016

உன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான கடவுள்களை, ஒரே கடவுளாக மாற்றிவிட்டு பிறகு இந்தியா முழுவதும், ஒரே சட்டம் கொண்டுவா,


எதையும் பொறுத்துக்கொள்ளும் இஸ்லாமிய சமூகம், 
ஆனால் மார்க்கத்தில் கை வைத்தால்,
பொறுக்க மாட்டார்கள் எச்சரிக்கை.
வணக்கத்திற்கு உரியவன் ஒரே இறைவன்தான்
- திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை )