வியாழன், 19 ஜனவரி, 2017

தமிழக இளைஞர்களின் நாயகன் உமர் முக்தார் மீது காவல்துறை கொலைவெறி தாக்குதல்…!

யார் இந்த உமர் முக்தார்…?
இன்று ஜல்லிக்கட்டை தடை மீறி நடத்துவதில் சிக்குண்டு காவலர்களால் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்
சகாயம் ஐயாவை அரசியலுக்கு கொண்டுவர இளைஞர்களை முதன்முதலில் ஒன்றிணைத்தவர்தான் இந்த உமர் முக்தார். திருச்சியை சொந்த ஊராக கொண்ட இவர் இலக்கு என்ற தனியார் தொண்டு அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார். இளைஞர் பலத்துடன் பல போராட்டங்களைச் செய்த இவர் கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு விவசாயிகள் உயிரிழப்பிற்காக பட்டினிப்போராட்டத்தை சென்னையில் நடத்தி பல இளைஞர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்

ஆனால் இன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு ஜல்லிக்கட்டு நடத்த சென்ற இவரை கேடுகெட்ட காவல்துரை கைதுசெய்து பயங்கரமாக தாக்கி இருக்கிறது தகவல் கிடைத்ததும் அவரை நேரில் சென்று கண்ட அவரது தோழர்கள் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்







Related Posts: