வெள்ளி, 31 மார்ச், 2017

பதில் கொடுக்கும் சிறுமி !!

...

BS3 வாகனங்களுக்கு தடை

BS 3  வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டதை  தொடர்ந்து,  இன்று  ஒரே நாளில் எப்படியாவது  விற்று விடவேண்டுமே  என புலம்பலில்  உள்ள  டீலர்கள்  மற்றும்  நிறுவன ஷோ ரூம்  அலுவலர்கள் , வாகனங்கள்  விறபனையில்  மும்முரம்  காட்டி வருகின்றனர் . அதன் படி,  எந்தெந்த  வாகனங்கள்  எந்த விலையில் கிடைக்கிறது ...

“தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது” : பேராசிரியர் க.நெடுஞ்செழியன் March 30, 2017

தமிழர் பண்பாட்டு திட்டமிட்டு சிதைக்கப்படுவதாக எழுத்தாளரும், தமிழ் பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.கீழடி அகழாய்வு மற்றும் அதன் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நியூஸ்7தமிழுக்கு பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டியளித்தார். அதன் சாரம் இங்கு வழங்கப்படுகிறது...“கீழடி அகழ்வாய்வு தமிழினத்தின்...

மனித மூளையும் கணினியும் இணையும் தொழில்நுட்பம் March 29, 2017

இன்றைய உலகில் இயந்திரங்களின் ஆதிக்கத்தில் மனிதனின் திறன் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகிக் கொண்டிருக்கும் சூழலில், மனித மூளையும் கணினியும் ஒருகிணைந்து இயங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை நியூரல் லிங் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் இந்த நியூரல் லிங் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நியூரல் லேஸ் என்ற தொழிநுட்பத்தின் மூலம் மனித மூளையும் கணினியும்...

சேலம் மாவட்ட வாலிபரின் 'வினோத' சாதனை March 31, 2017

சேலம் மாவட்டத்தில் கராத்தே நடராஜ் என்பவர் மூக்கால் காரை தள்ளியும், ஒற்றை விரலால் காரை இழுத்தும் சாதனை செய்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. சேலம் மாவட்டம் எளம்பிள்ளை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாறு நடைபெறும் விழாவில் கராத்தே நடராஜ் என்பவர் கோவிலிலேயே ஆண்டுதோறும் பல்வேறு விதவிதமான சாதனைகளை...

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல் காந்தி நேரில் சந்திப்பு March 31, 2017

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பயிர் கடன் தள்ளுபடி, தமிழகத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி  ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 18வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளைச்...

விவசாயிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறோம் !! ரோசமுள்ள தமிழனே போராடு !! –

விவசாயிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறோம் !! ரோசமுள்ள தமிழனே போராடு !! – வீடியோ  http://kaalaimalar.net/farmers-protest-...

தேசிய நெடுஞ்சாலை மைல்கற்களில் சத்தமில்லாமல் நடக்கும் மொழிமாற்றம்

வேலூர் மாவட்டம் வழியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையும், காட்பாடி வழியாக சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலைகளின் ஒரமாக உள்ள மைல்கற்களில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் ஊர் பெயர்களை அழித்துவிட்டு, முதலில் இந்தியிலும், இரண்டாவதாக தமிழிலும் ஊர் பெயர்களை எழுதி வருகின்றனர். இதில் அனைவரும் படிக்கும் வண்ணம் இருந்த ஆங்கிலத்தை முற்றாக அழித்திடும்...

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரை தள்ளுபடி

பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரையிலான தள்ளுபடியினை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 கட்டுப்பாட்டு விதிகளை நிறைவு செய்யாத வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து...

மணலில் சிக்கிய லாரியை தனது வாகனத்தின் மூலம்மீ ட்க உதவிய பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான

#துபாயில் மணலில் சிக்கிய லாரியை தனது வாகனத்தின் மூலம்மீ ட்க உதவிய பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான... இந்த இளவரசர் டிரைவர்க்கு கை கொடுக்குற மனசு இருக்கே .... துபாய் காரங்க கிட்ட பிடிச்சதே ஏற்ற தாழ்வு பாக்கம கை குளுக்குறத...

தமிழகத்தை கூட்டி குடுக்கும் பாஜகதான் தேச துரோகி..” வெளுத்து வாங்கிய சீமான்

“தமிழகத்தை கூட்டி குடுக்கும் பாஜகதான் தேச துரோகி..” வெளுத்து வாங்கிய சீமான்- வைரல் வீடியோ  ...

பாபர்மசூதியில் BJP மற்றும் VHP யின் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அயோத்தி பூசாரி – அதிர்ச்சி தரும் ஆவணப்படம்!

பாபர்மசூதியில் BJP மற்றும் VHP யின் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அயோத்தி பூசாரி – அதிர்ச்சி தரும் ஆவணப்படம்! கண்டிப்பா ஷேர் பண்ணுங்க !! ...

தங்கள் வாழ்வதாரத்தை இழக்க போகும் மக்கள் ! மக்களை ஏமாற்றும் மத்திய அரசு !

நாம் வாழ்வதற்கு அவசியமான ஒன்று உணவு. ஏழை, வறுமை கோட்டிற்கு அடியில் வாழும் மக்கள்   வயிற்றில் அடிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடும் பிளானை செய்ய தயாராகவுள்ளது மத்திய அரசு.அனைத்தும் கார்பொரேட் செய்யும் வேலை, இது இப்படி தொடர்ந்தால் மக்கள் தங்கள்  வாழ்வதாரத்தை இழக்கும் நிலை உருவாகும். ...

வியாழன், 30 மார்ச், 2017

தேச பயங்கரவாத பா.ஜ.கவை வெளுத்து வாங்கிய சீமான்.

அ. தி.மு.க ரெண்டானா என்ன மண்னானா எங்களுக்கு என்ன?” பா.ஜ.க அ.தி.மு.கவை வெளுத்து வாங்கிய சீமான். முழு நிகழ்ச்சியிலும் Mixture சாப்பிட்டுக்கொண்டிருந்த தி.மு.க.”அ. தி.மு.க ரெண்டானா என்ன மண்னானா எங்களுக்கு என்ன?” பா.ஜ.க அ.தி.மு.கவை வெளுத்து வாங்கிய சீமான். முழு நிகழ்ச்சியிலும் Mixture சாப்பிட்டுக்கொண்டிருந்த தி.மு.க. http://kaalaimalar.net/seeman-hates-of-speech...

கோடையில் இருந்து காத்துக்கொள்ள சில ஸ்மார்ட் டிப்ஸ்

வெளியில் செல்லவே முடியவில்லை. வாட்டி எடுக்கிறது வெயில். அதற்காக வெளியில் போகாமல் இருக்க முடியுமா என்ன? வாட்டி எடுக்கும் கோடை வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்? ஒருநாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்த்து இளநீர், மோர் போன்ற பானங்களையும், பழங்களை சாப்பிடலாம். உடல் சூட்டை தவிர்க்க வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம். கோடை வெயிலில் வியர்வை அதிகரிப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். எனவே ஷாம்பு கொண்டு அலச வேண்டும். முடியை...

யானைகளுக்கு மகிழ்ச்சி: குறைந்தது தந்தத்தின் விலை, வர்த்தகம்

சீனாவில் யானை தந்தத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் யானை தந்த வர்த்தகம் முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும் தெரிகிறது. சீனவில் யானை தந்தங்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால், ஆப்பிரிக்காவில் நிறைய யானைகள் கொல்லப்பட்டன. வருடத்திற்கு 20,000 யானைகள் தந்தத்திற்காக கொல்லப்படுகின்றன எனவும் இது ஆப்பிரிக்க யானைகள் அழிவுக்கு முக்கிய காரணம் எனவும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறினர். இந்நிலையில் சீன அரசாங்கம் தந்தத்தின் வர்த்தகத்தை நிறுத்த...

மின் வர்த்தகம்: முதல் முறையாக இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம்

வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல்-பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் இறக்குமதியை விட மின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய மின் ஆணையத்தின் தகவலின் படி, எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தில் முதல் முறையாக இந்தியா இறக்குமதியை விட அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. 2016-17-ம் ஆண்டு (ஏப்ரல்-பிப்ரவரி) 579.8 கோடி யூனிட் மின்சாரத்தை நேபாளம், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆதேபோல, பிற நாடுகளிலிருந்து...

புதன், 29 மார்ச், 2017

Student Protest in Marina for Farmers

...

சிவ சேனாவை பொளந்து காட்டிய மோகன் பகவத்

குடிரயரசுத் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று  ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இப்பதவிக்கான தேர்தலில்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மூத்த தலைவர் முரளி...

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை “நீங்கள் எல்லாம் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிட்டு சாக வேண்டியது தானே” – காவல்துறை அதிகாரி !!

நீங்கள் எல்லாம் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிட்டு சாக வேண்டியது தானே” என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை திட்டிய மெரினா கடற்கரை காவல் நிலைய அதிகாரி மோகன் தாஸ்! ...

சுங்கசாவடியில் நிற்காமல் சென்ற பிஜேபி MP தடுத்த உழியரை கட்டையால் தாக்கிய பிஜேபி MP

http://kaalaimalar.net/bjps-bharatpur-mp-bahadur-singh-koli-caught-on-cctv-beating-toll-plaza-guar...

எச்சரிக்கை! இந்த வகையான உணவுகள் உடலினுள் தீங்கு விளைவிக்கும் புழுக்களை அதிகரிக்குமாம்!

நம்மில் பலரும் அன்றாடம் ஒரே வகையான உணவுகளைத் தான் சாப்பிடுகிறோம். ஆனால் அப்படி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பது தெரியுமா?அதிலும் பலருக்கும் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை அன்றாடம் சிறிது சாப்பிட்டாலும், அது உடலினுள் குறிப்பிட்ட வகையான புழுக்களை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இறைச்சிகளின் மூலம் உடலினுள் நுழையும் புழுக்கள் மிகவும் ஆபத்தானவை....

வரதட்சணை உணவு ஹலால் ஆகுமா?

...

மீண்டும் ஊளையிடுவது வேடிக்கையான நிகழ்வு!

தமிழச்சி தலைதெறிக்க ஓட்டம்! ஃபிரான்ஸில் இருக்கும் #தமிழச்சி என்ற ஒரு பெண் தற்போதுநபிகளாரைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும், இஸ்லாம் குறித்தும் ஏதோ ஊளையிட்டு வருவதாக அறிகிறோம். கடந்த ஆண்டு #தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அறைகூவலை ஏற்காமல் ஓட்டமெடுத்த இவர் தற்போது மீண்டும் ஊளையிடுவது வேடிக்கையான நிகழ்வு!...

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவா நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு…. இமாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச்...

கார்பரேட்களுக்கு விளக்கு பிடிக்கும் மோடி !! தமிழர்களை கொல்லும் திட்டம் !! – காந்தியின் செருப்படி பேச்சு

கார்பரேட்களுக்கு விளக்கு பிடிக்கும் மோடி !! தமிழர்களை கொல்லும் திட்டம் !! – காந்தியின் செருப்படி பேச்சு !!- வீடியோ  ...

செவ்வாய், 28 மார்ச், 2017

முஸ்லிம்கள் தேச விரோதிகள் !! முஸ்லீம்களுக்கான சலுகைகளை நிறுத்துங்கள் : பிரவீன் தொகாடியா திமிர் பேச்சு !!

முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகளை இந்துக்களுக்கும் வழங்க வேண்டும். இல்லையேல் முஸ்லீம்களுக்கான சலுகைகளை நிறுத்த வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை இந்துக்களுக்கு உணவு தானியங்களை நன்கொடையாக வழங்கும் ஏக் முத்தி அன்ஜ் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துக்கள் கட்டும்...

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமபுறத்தில் நடந்த கொடூரம்!! தன் குடும்பத்தார் முன்னிலையில் 20 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த #RSS #BJP ன் உயர் சாதி கட்டபஞ்சாயத்து !!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமபுறத்தில் நடந்த கொடூரம்  தன் குடும்பத்தார் முன்னிலையில் 20 வயது பெண்ணை பெற்ரோல் ஊற்றி எரித்த #RSS #BJP ன் உயர் சாதி கட்டபஞ்சாயத்து  !!!! பிஜேபி ஆட்சியின் புதிய இழிசாதி இந்தியா !!!! http://kaalaimalar.net/20-year-old-woman-protested-cutting-of-trees-burnt-alive-in-jodhpur-village/ ...

விவசாயிகளின் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்! 4 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கை!! இது யாருக்கான அரசு ?

இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்! எலியை உயிருடன் வாயில் வைத்து நூதன போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகள், 14 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசு கண்டுகொள்ளாததால் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம், சாலையில் உருண்டு புரளும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர் source: kaalaimalar ...

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..! தமிழர்களின் முதுகில் குத்தும் பாஜக

மத்திய அரசின் மீத்தேன் திருவிளையாடல்..! http://kaalaimalar.net/hydro-carbon-bjp-political-issu...

பொய் தகவல் பரப்பும் டைம்ஸ் நவ் செய்தி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமியை உள்ளே நுழைய விடாமல் விரட்டியடித்த நிறுவனம்! – வீடியோ ரிப்போர்ட் !

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முக்கிய விவாத நிகழ்ச்சி நியூஸ் ஹவர். இதனை தொகுத்து வழங்கி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனாலும் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி தனி தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் டைம்ஸ் நவ்வில் தனக்கு நிகழ்ந்த அவமானங்கள்...

சாதி கலவரத்தை ஏற்படுத்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக தலைவராக ஆக்க திட்டம் !!

தமிழக பாஜக தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வானதி சீனிவாசன் வரக் கூடாது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு வானதியின் பேச்சு அமைந்து விட்டது. இவர் மட்டும் தமிழக பாஜக தலைவரானால் ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளுக்கு இவர் காரணமாக அமைவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது மக்கள் மத்தியில் source: Kaalaimalar.net ...

பிரசவ வேளையில் இறந்து போன இளம் பெண்ணின் சடலத்தை கற்பழித்த சங்பரிவார மிருகங்கள் !! ” இறந்த இசுலாமியப் பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்ற உபி முதல்வன்

பிரசவ வேளையில் இறந்து போன இளம் பெண்ணின் சடலத்தை கற்பழித்த சங்பரிவார மிருகங்கள். ஆதித்யானந்த யோகி இவன் உபியின் முதல்வராக உள்ளான். இவன் தான் சென்ற,” இறந்த இசுலாமியப் பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து கற்பழியுங்கள் என்றான். அதை இன்றைக்கு மீரட் அருகில் உள்ள காசியாபாத் எனும் மாவட்டத்தில் சங்கப் பரிவார மிருகங்கள் இந்த வேலையைச் செய்துள்ளன. source`; http://kaalaimalar.net/rap...

திங்கள், 27 மார்ச், 2017

உலகின் சக்தி வாய்ந்த முதல் பெண்மணி அமினா முஹம்மத்

ஐக்கிய நாடுகள் அவையின் புதிய துணை பொதுச்செயலாளர் அமினா முஹம்மத் நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியாவின் சுற்றுச் சூழல் அமைச்சராக பதவி வகித்தவர் . பதவியேற்ற பின்பு செய்தியாளர் சந்திப்பில் தாம் பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் சவாலான பணி என்பது எனக்குத் தெரியும். ஆனால் அடுத்துவரும் ஆண்டுகளில்...

லெக்கின்ஸ் அணிந்து வந்ததால் விமானத்தில் செல்ல தடை

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து வந்ததால் அவர்களுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் தடைவிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மின்னெ போலீஸ் நகருக்கு செல்லவிருந்த பயணிகள் விமானத்தில் 2 பெண்கள் லெக்கின்ஸ் உடை அணிந்து பயணம் செய்ய வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி உடையை மாற்றினால் தான் நீங்கள் விமானத்தில் பயணிக்க முடியும் என அதிகாரிகள் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,...

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது ஆண் குழந்தை கடத்தல்-  வீடியோ  திருச்சி அருகே உள்ள  மணப்பாறையில் 2 வயதுக் குழந்தையைக் கடத்திச் சென்ற மர்ம  நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி அரபிக்குளம் சந்து தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவரின் 2 வயது குழந்தை சாய் தர்ஷன். கடந்த ஒரு வார காலமாக, குழந்தை சாய் தர்ஷன் மணப்பாறை அத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியுள்ளான். நேற்று காலையில், குழந்தை சாய்...

நெடுவாசலை கார்நாடக எம்.பி.க்கு தாரை வார்த்த மத்திய அரசு.

இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறைக்கும், எரிவாயு எடுக்கும் நிறுவனங்களுக்கும் இன்று கையெழுத்தானது. இதன்படி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியும் அடங்கும். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல்...

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_ 👉🏼 http://www.elections.tn.gov.in/ *புதிதாக வாக்களர் அட்டை பெற* 👉🏼 http://104.211.231.134/ereg/ *வாக்களர் அட்டை திருத்தம் செய்ய* 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx *வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய* 👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx *உங்கள் போன் நம்பரை இனைத்திட* 👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna… *உங்கள்...