பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த ராணுவ வீரரின் குடும்ப பெண்களை காவல் நிலையத்திற்கு முன்பாகவே வைத்து தாக்கும் கும்பல்!
ட்ராவல் ஏஜண்ட் ஒருவன் இவர்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளான், அதற்காக பஞ்சாப் மாநிலம் Gurdaspur மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ராணுவ வீரரின் குடும்பத்தார் புகார் கொடுக்க வந்துள்ளனர், அவர்களை காவல் நிலையத்திற்கு முன்பாகவே ஒரு கும்பல் காட்டுமிராண்டி தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் தேசத்திற்காக உயிர் நித்த வீரணுக்கு நம் தேசம் அளிக்கும் பரிசு… என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
http://kaalaimalar.in/paathankot-soldiers-family-attack/