புதன், 31 மே, 2017

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்!

கார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி! குளிர்பானத்தில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி! மக்களே உஷார்! – பகீர் வீடியோ 
பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சியால் அடுத்த தலைமுறை சந்ததி பாதிக்கப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணம் மட்டுமே பிரதானமாக செயல்படும் கார்ப்பரேட் கம்பெனிகள் மனித நலன்களை எண்ணி பார்ப்பதில்லை.
உலக வியாபார சந்தையில் நஞ்சையும் கொடுத்து அதற்கு மருந்தையும் கொடுப்பது போல உள்ளது. கோக், பெப்சி, 7 அப் போன்ற குளிர்பானங்களை தயாரிக்கும் கம்பெனிகளே அதற்கான மருந்தையும் தயாரிப்பது எத்தனை பேருக்கு தெரியும்.
கருத்தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 அப் பானத்தை குடித்தால் உடனே கரு கலைந்து விடும் என்பது தெரியுமா உங்களுக்கு..!
புதுமண தம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செரிக்கட்டும் என 7 அப் கொடுத்தனால், எத்தனை பேர் கருத்தரிக்காமல் இருகிறார்கள் தெரியுமா?
அதிகமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் சார்பில் பன்னாட்டு குளிர்பானங்களில் எவ்வளவு நச்சுத்தன்மை உள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1     Thums up      7.2%
2     Coke              9.4%
3     7 UP             12.5%
4     Mirinda          20.7%
5     Pepsi             10.9%
6     Fanta             29.1%
7    Sprite               5.3%
8    Frooti               24.5%
9    Maaza              19.3%
ஆம்! இது உங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்! ஏனென்றால் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல், ஸ்டேட்டஸ் பார்க்கும் நீங்கள் பாட்டிலில் எதை அடைத்து கொடுத்தாலும் குடிக்க ரெடியாக இருக்கிறீர்கள்.
உங்களது இந்த மனநிலையை கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. இந்த குளிர்பானங்களை அருந்துவதால் நாளைய உங்களது தலைமுறை சந்ததிகளே அழிந்து விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள்.