புதன், 31 மே, 2017

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் பரிந்துரை! மாட்டை வைத்து அரசியல் நடத்தி மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக அபார வெற்றி பெற்றது!

ஜெய்ப்பூர்: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பசுவை இறைச்சிக்காக வெட்டுவோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
http://kaalaimalar.in/make-cow-national-animal-life-term-for-slaughter/