
இந்திய ராணுவத்திற்கு 70 ஆயிரம் கோடி ரூபாயில் 6 நீர் மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“நீருக்கு அடியிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் தாய் போன்றது” என்று வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் ‘PROJECT-75’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்முதல் தடைப்பட்டு வந்தது.
இந்நிலையில் அண்மையில் எல்லைப் பகுதிகளில் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
“நீருக்கு அடியிலான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் தாய் போன்றது” என்று வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் ‘PROJECT-75’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொள்முதல் தடைப்பட்டு வந்தது.
இந்நிலையில் அண்மையில் எல்லைப் பகுதிகளில் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.