வெள்ளி, 21 ஜூலை, 2017

தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு! July 21, 2017

தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!


கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கார்வார் மாவட்டதில் உள்ள ஆறுகளிலும், பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், மழையால், சாலஹல்லி என்ற கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி மல்லிகார்ச்சுனா என்பவர் உயிரிழந்தார். 

இதேபோல், சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள பத்ரா ஆற்றில், தரைப் பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுகிறது. இதனால், அந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • Quran (நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்க… Read More
  • கொய்யா! பழங்கள்!! பலன்கள்!!! குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்… Read More
  • இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி கேரளாவில் இன்று திறக்க பட்டது இந்தியாவிலேயே முதல் வட்டி இல்லா வங்கி """"""செய்தி ஆசை நீண்ட காலமாய் வைக்கப்பட்டது நீண்ட முழக்கமாய… Read More
  • Nikkah Read More
  • Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P) மனக்குமுறலுடன் ஒரு பதிவு. படத்தில் Mr.இஹ்ஸான் ஜாப்ரி (Congress M.P) தன் மகள் நிஷ்ரின் ஹுஸைனுடன். 2002 குஜராத் இனப்படுகொலையில் தன்வீட்டிலேயே அடைக… Read More