சனி, 15 ஜனவரி, 2022

சீனாவுக்கு எதிரான மோடி அரசின் செயலற்ற தன்மை அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது: ராகுல் குற்றச்சாட்டு!

 மோடி அரசாங்கம், தனது சொந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு, இப்போது அண்டை நாடுகளை ஆபத்தில் ஆழ்த்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தலாக, சீனா இப்போது பூட்டானில் சட்டவிரோதமாக கிராமங்களை கட்டுவதாக ஒரு செய்தி அறிக்கையை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-attacked-the-modi-government-on-india-china-border-issue-397456/