சனி, 30 செப்டம்பர், 2023

”AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!” – உருகுவேயில் திமுக எம்பி வில்சன் உரை

 AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக எம்பி பி.வில்சன் தெரிவித்துள்ளார்.உருகுவேயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கலந்து கொண்டு AI தொழில்நுட்பம் குறித்து விரிவாக உரையாற்றினார்.அவர் பேசியதாவது: “செயற்கை நுண்ணறிவு (AI) நம்முடைய சமூகத்தை இதுவரை எதிர்பார்க்காத வழிகளில் மறுவரையறை செய்து வருகிறது....

வச்சாத்தி வழக்கு : உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குற்றச்சாட்டு

 வச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசு செயல்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தீர்ப்புகளை வாசித்துள்ளார்.29 09 2023வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதிபதி P.வேல்முருகன் தீர்ப்பு விவரம் பின்வருமாறு..உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில், அப்போதைய அரசின் உதவியுடன் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்...

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!

 30 09 2023 2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!by Web EditorSeptember 30, 202302,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள். ரிசர்வ் வங்கி கொடுத்த கெடு முடிவடைவடைகிறது. நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி உத்தரவிட்டதுஅத்துடன்...

வங்கி ஆண்டறிக்கையில் கோட்சே படம்: காங்கிரஸ் எதிர்ப்பு

 தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கூட, மகாத்மா காந்தி காலாவதியானவர் என்று சதாவர்தே வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்தார்.Maharashtra: மகாராஷ்டிரா ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கூட்டுறவு வங்கி லிமிடெட் தனது ஆண்டறிக்கையில் நாதுராம் கோட்சேவின் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து, வழக்கறிஞர் குணரத்னா சதாவர்தேவை கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த...

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

வறண்டது மேட்டூர் அணை! கலக்கத்தில் டெல்டா விவசாயிகள்!

 மேட்டூர் அணை வறண்டதால் அணைப்பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரிகிறது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை சற்று தனிந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடி அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் பொழுது அங்கு உள்ள புராதன...

வழக்கின் தீர்ப்பை மாற்ற வேண்டும் என தொடர் மிரட்டல் : பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை நீதிபதி!

 குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பை மாற்றுமாறு கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டு வந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு...

தி.மு.க வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை குறித்த வாக்குறுதி அப்படியே தான் உள்ளது.அன்புமணி விமர்சனம்

 பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்தி.மு.க வாக்குறுதி அளித்த ஐந்தரை லட்சம் அரசு வேலை  குறித்த வாக்குறுதி அப்படியே தான்  உள்ளது. அதை நிறைவேற்றுவதை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் தி.மு.க...

கன்னட அமைப்புகள் பந்த்: 144 தடை- பெங்களூருவில் பதற்றம்

 2,000க்கும் மேற்பட்ட கன்னட ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்துள்ள கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Cauvery Water Dispute- Karnataka Bandh: கர்நாடகா பந்த் காரணமாக பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக காவல்துறை துணை ஆணையர் தயானந்தா...

வியாழன், 28 செப்டம்பர், 2023

பென்னு சிறுகோளில் சேகரிக்கப்பட்ட கல், மண் மாதிரி: நாசா சாதனை!

 அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து சுமாா் 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள ‘பென்னு எனப்படும் சிறுகோளில் இருந்து கல் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு சாதனை படைத்துள்ளது.சூரிய குடும்பத்தில் 1.31 லட்சம் சிறுகோள்கள் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிறுகோள்கள் பூமியின் மீது மோதக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.அந்த...

பீகார் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் மாணவர்களின் பெயர் நீக்கம்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

 பீகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது.கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக்கின் உத்தரவின்பேரில், நீண்ட காலமாக வராத மாணவர்களின் பெயர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அவர் மாநிலம் முழுவதும் குழுக்களை அனுப்பி, பள்ளிகளை ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை தினசரி...

தமிழ்நாட்டிற்கு மறுக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் – காரணம் என்ன?

 தமிழ்நாட்டிற்கு  புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்பதை விரிவாக காண்போம்.இந்தியாவில் மொத்தமாக  650 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் 99,163 மருத்துவக் கல்வி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2023 ஜனவரி மாதம் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி,...

தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

 27 09 2023மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.இதனிடையே குகி...