
AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக எம்பி பி.வில்சன் தெரிவித்துள்ளார்.உருகுவேயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கலந்து கொண்டு AI தொழில்நுட்பம் குறித்து விரிவாக உரையாற்றினார்.அவர் பேசியதாவது: “செயற்கை நுண்ணறிவு (AI) நம்முடைய சமூகத்தை இதுவரை எதிர்பார்க்காத வழிகளில் மறுவரையறை செய்து வருகிறது....