திங்கள், 31 ஆகஸ்ட், 2026

ரேஷன் அரிசியில் கை வைத்தால் த கதை முடிந்துவிடும்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-news-live-updates-in-tamil-12452935


  • Aug 31, 2026 07:07 IST

    ரேஷன் அரிசியில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்துவிடும் - பெ.சண்முகம்

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் உயிரை ரேஷன் அரிசி காப்பாற்றி வருகிறது. இதில் கை வைத்தால் இந்த அரசின் கதை முடிந்துவிடும். அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் ரேஷன் அரிசி குறித்து சட்டமன்றத்தில் பேசிய நிலையில் சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.