(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));
தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ஹிந்து மற்றும் சில முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு.செய்தி: நீயூஸ் 7
Posted by Jeddah TNTJ...
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை
By Muckanamalaipatti 4:52 PM
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை – இந்து மகா சபை – ஜமாஅத்துல் உலமா மறுப்பு
தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று நடக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டால் தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்படும் என்று தவறான செய்தி பரப்பட்டுவிட்டதால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் அதை எதிர்த்தோம்.ஆனால் மாநாட்டின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்கிறோம் என்று இந்து மகா சபை மாநில நிர்வாகி கங்காதரன் பேசிய ஆடியோ தங்க்கள் பார்வைக்கு.
மேலும் இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்படும்...
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் உண்மை நிலை என்ன?
By Muckanamalaipatti 4:39 PM
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியின் கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாலை பத்திரிக்கைகளும் கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை...
இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக .ஓரிறை கொள்கை மார்க்கத்தில் மூடநம்பிக்கயை புகுத்துபவர்களுக்காக ..
By Muckanamalaipatti 7:22 AM
அல்லாது மக்களை காண்பித்து ஓட்டு பொறுக்க அல்ல ,அவர்களை காண்பித்து எம்பி சீட் வாங்க அல்ல ,கோடியை பெயரை பங்குபோட .நீயா நானா .என்று போட்டி போட்டு மக்களை காட்டி வயிறு வளர்க்க அல்ல என்பதையும் tntj ஒரு அரசியல் கட்சி இல்லையென்பதையும் ,கவிதை எழுதி வீணானவற்றை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் புரிந்து கொள்ளவேண்டும் இப்போது இரண்டே குரூப்தான் 1;ஷிர்க் எதிர்ப்பாளர்கள்2:ஷிர்க் வளர்ப்பாளர்க...
சனி, 30 ஜனவரி, 2016
இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக
By Muckanamalaipatti 10:44 PM
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));
ஷிர்க் ஒழிப்பு மாநாடு part 31இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக .ஓரிறை கொள்கை மார்க்கத்தில் மூடநம்பிக்கயை புகுத்துபவர்களுக்காக ..அல்லாது மக்களை காண்பித்து ஓட்டு...
திருடர்கள் எச்சரிக்கை...
By Muckanamalaipatti 10:41 PM
திருடர்கள் எச்சரிக்கை... 1""""""""""""""""""""""""""""""""""""""""ரோஹித் வெமுலா விவகாரம் பா.ஜ.க விற்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது. மிகக் கேவலமாக அம்பலப்பட்டுப் போயுள்ள இவர்கள் எக்காரணம் கொண்டும் காரணமான அமைச்சர்களைப் பதவி விலகச் செய்ய மாட்டார்கள் என்பதை அறிவோம். மாறாக என்ன குயுக்தி செய்து, ஃப்ராட் செய்து, மூஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றுதான் பார்ப்பார்கள்.
இரண்டு நாள் முன்னர் அவர்களின் மாணவர் அமைப்பான ABVP ஐ உசிப்பிவிட்டார்கள்.ஆதன்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
By Muckanamalaipatti 10:36 PM
....THE CONTEMPT OF COURTS ACT 1971......
எதற்கு எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது ???
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் போது .,
நீதிபதியின் தீர்ப்பை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்,அவ்வழக்கை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற அதிகாரத்தை இழிவுபடுத்தும் போது .,
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் (1952)-இன் படி நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு...
மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து
By Muckanamalaipatti 10:32 PM

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அறிவிப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.மதுக்கூர் மைதீன் அவர்கள் வெளியிடும் அறிக்கை.
தமிழக அரசே....காவல்துறையே....அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை,மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து.
ஜனவரி 31 ல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார்கள்,அதை தடுக்கும்...
பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல்
By Muckanamalaipatti 5:05 PM

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
...
திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வரக்கூடிய நமது சகோதர்களுக்கும்
By Muckanamalaipatti 5:04 PM
நமது ஜமாத் சார்பில் வாகனங்களில் வரக்கூடிய சகோதரர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள்.
முதலில் நம்முடைய அழைப்பை ஏற்று நம்முடன் மாநாட்டிற்கு வரக்கூடிய சுன்னத்ஜமாத் சகோதர்களுக்கு முன்னுறுமை கொடுக்கவும்
அடுத்து புதிதாக ஏகத்துவ கொள்கையை ஏற்ற சகோதர்களுக்கும் முன்னுறுமை கொடுப்போம்
அவர்களுடைய தேவைகளை உடனே பூர்த்தி செய்யவும்
90 சதவீதம் நம் ஜமாஅத் சார்பாக வாடகை வாகனங்களில் தான் திருச்சிக்கு வருகிறோம். அதனால் வாகன ஓட்டுனர், வாகனம் ஓட்டும்போது மது அருந்தி...
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், - ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு:
By Muckanamalaipatti 5:00 PM
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு....
கேன் வாட்டர் பிஸினஸ்
By Muckanamalaipatti 4:56 PM

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில்...
அதிர வைக்கும் வரலாற்று உண்மைகள்...
By Muckanamalaipatti 4:52 PM

-----------------------தேசத்தந்தை காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி எழுதியுள்ள Let's Kill GANDHI என்ற ஆயிரம் பக்க நூலில் உறைந்து கிடக்கும் உண்மைகள் உலகுக்குச் சொல்லப்பட வேண்டும்...
முன்னுரையின் ஒரு பகுதியைப் பதிவிட்டுள்ளோம்.சொல்லப்படாத உண்மைகள் கொல்லப்படுகின்றன...சதிகாரப் பொய்களோ அதிகாரம்வெல்கின்றன...
வரலாற்று உண்மைகளை மீட்போம்...வருங்காலத்தலைமுறைக்கு அதைச் சேர்ப்போம்.
(ஜனவரி...
விதையில்லா பழங்கள் காய்கறிகளை புறக்கணிக்கவேண்டிய அவசியத்தை அறிந்து கொள்வோமா?
By Muckanamalaipatti 4:50 PM
தாவரங்கள் மற்றும் கோழிகளின் வாழ்நாளை பாதியாக குறைத்து வீரிய ரகங்களை உருவாக்கும்போது அதன் வாழ்நாளில் உருவாகவேண்டிய நோய்கள் தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை சாப்பிட்டு விடுவதால் இதற்கு ஏற்படவேண்டிய புற்றுநோய் மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது உடலில் ஏற்படுகிறது Hybrid செய்யபட்ட விதைகள் மிக மிக வலிமையான மூலக்கூறை கொண்டது நமது உடலின் Mettabollissom system பாதிக்கபட்டு இவை நமது ஜீனோம் கூட்டமைப்பில் உட்புகுந்து நமது மரபுவழி பண்புகளை சிதைத்து விடுகிறது...
மொட்டை அடித்து, கழுதை மேல் ஏற்றி....
By Muckanamalaipatti 4:49 PM

உத்தரபிரதேசத்தில் கிறித்தவ பாதிரியார் ஒருவரை
மொட்டையடித்து கழுதையில் ஊர்வலம் கொண்டு போகின்றனர்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்வது யுவவாஹினி பஜ்ரங் தள் என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்..
இந்த அமைப்பைத் துவங்கியவர் யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார்..
அப்புறம் இந்த சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அவனுங்களே பேட்டி கொடுப்பானுங்க....
...
நெகிழிக்கு மாற்றாக துணி பைகள்
By Muckanamalaipatti 4:47 PM

மதுரைக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள கலெக்டர் திரு. வீர ராகவ ராவ் Collector Madurai நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை முக்கிய பிரச்சனையாக எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் கட்டமாக உழவர் சந்தைகளில் நெகிழிக்கு மாற்றாக துணி பைகள் கொடுப்பதை ஊக்குவித்துள்ளார். சுமார் ஐநூறு துணி பைகளை இலவசாமாக கொடுத்து நேற்று B.B. குளம் உழவர் சந்தையில் துவக்கி உள்ளார். பழங்காநத்தம் மற்றும்...
தலைமுடி
By Muckanamalaipatti 4:44 PM
இயற்கை முறையில் தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப்பெறுவது சாத்தியமாப என்றால் சாத்தியமே என்று சொல்கிறார். பிரபல இயற்கை அழகு கலை நிபுணர்,
உச்சி முதல் பாதம் வரை பெண்களுக்கான அழகு குறிப்புகள் பற்றி இங்கே விளக்கம் அளிக்கிறார். முதலில் கூந்தல் பராமரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்வற்றுக்கான தீர்வுகளைப் பற்றி பார்ப்போம். இன்றைய பெண்களில் பலருக்கு முடி உதிர்தல், வழுக்கை, அடர்த்தி...
வெள்ளி, 29 ஜனவரி, 2016
பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.
By Muckanamalaipatti 5:12 PM

சவுதி பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல். பலர் பலி.
...
முதலமைச்சர் பதவிக்கு ஆசைபடுகிறார்
By Muckanamalaipatti 2:31 PM

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்
எஸ்.வி.எஸ் போன்ற போலி மருத்துவ கல்லூரிகள் இவர் சுகாதார அமைச்சராக இருந்த போது தொடங்கியது தானே ...மருத்துவ படிப்புக்கு 60 70 80 லட்சம் கட்டணம் வாங்குரானுக நடுத்தர மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது மருத்துவ கல்லூரிகளில் இந்த கட்டன கொள்ளயை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர் அன்புமணி...
இங்கே யார் குற்றவாளி?!?!?
By Muckanamalaipatti 2:29 PM
நேற்று திருப்பூரில் தனியார் பள்ளியில் நடந்த ஒரு துயரமான சம்பவம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கல்லை தலையில் போட்டு, அடித்து கொலை செய்யப்பாட்டான்.
யார் இந்த குற்றம் நிகழ காரணம்? யாரை குற்றம் சொல்வது? இந்த குற்றத்திற்கு முழு காரணம் நாம் தான் நாம் அனைவரும் தான்.
குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்கிறோம். இன்றைய சினிமா, தொலைகாட்சி, குழந்தைகளுக்கான கார்ட்டூன் முதல் கொண்டு அனைத்திலும் வன்முறை. குழந்தைகள் எதை விரும்பி...
நக்கம்பாடியில் தவ்ஹீத் ஜமாஅத் மீதான அடக்குமுறை.....!!
By Muckanamalaipatti 2:28 PM
நாகை மாவட்டம் நக்கம்பாடியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக TNTJ வினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
உடனே வந்த ஊர் ஜமாஅத் நிர்வாகம் யாரை கேட்டு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.
நாங்கள் காவல்துறையில் அனுமதி வாங்கியுள்ளோம் என்று TNTJ வினர் கூறியுள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி வாங்கினாலும் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று நக்கம்பாடி ஜமாஅத் நிர்வாகிகள் TNTJ வினரிடத்தில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயக நாடான இந்தியாவில் எழுத்துரிமையும்,...
வழக்கு தள்ளுபடி
By Muckanamalaipatti 12:11 PM
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் மாற்றுக் கருத்துடையவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது...
24 கோடி வெள்ள நிவாரண உதவி
By Muckanamalaipatti 12:05 PM

தவ்ஹீத் ஜமாஅத் 24 கோடி வெள்ள நிவாரண உதவி – பத்திரிக்கை செய்தி
...
சுன்னத் ஜமாஅத் : உங்கள நம்பியதுகு
By Muckanamalaipatti 12:02 PM

இவங்கள நம்பி அப்பாவி நாங்கள் இவ்வளவு காலம் ஏமாற்றம் கண்டோம் . ஆலிம்கள் கற்றவர்கள் கூறுவது உண்மை என்று இத்துணை காலம் எங்கள் வாழ்வாய் இந்த உலகில் வியாடிதுவிட்டோம் , அல்லாஹ் வும் - நபியும் காட்டி டரத பல அன்னசாரம் செய்து விட்டோம் . இனியும் விழிக்க வில்லை என்றல் - இம்மையும் , மறுமையும் நஷ்டவாளிகள் ஆவது ஒருதியகிவிடும். இனி நாம் அலைவரும் குரானை தமிழிலும் - மற்றும்...
தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் கவிதா அறிவிப்பு.
By Muckanamalaipatti 11:37 AM

இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி அமைச்சர் கவிதா அவர்களே!
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!
நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!
ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில்...
நீங்க என்ன பித்தலாட்டம் செய்தாலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் சங்பரிவார் பங்கு உண்டு என்பதை நிறுவவே முடியாது
By Muckanamalaipatti 6:32 AM

ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கூட்டத்திற்கு நாட்டோட சுதந்திர போராட்ட வரலாறில் சுதந்திர இந்தியாவை முதன் முதலாக நிர்வகித்த பெருமையில் சொல்லி கொள்கிற மாதிர ஒரு தலைவர்களுமே கிடையாது அதனால காங்கிரஸ் தலைவர்களை பற்றி இல்லாத பிராதுகளை பரப்பி தங்களுடைய முன்னோர்களின் துரோக அசிங்ககளை மறைக்க முயல்கிறார்கள் இதெல்லாம் ஒரு பொலப்பா கர்ர்ர்ர்த்தூ....
நீங்க என்ன பித்தலாட்டம் செய்தாலும் இந்திய...
குஜராத் கலவரத்தைப்பற்றிகுஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் அதிர்ச்சித் தகவல்கள்.:
By Muckanamalaipatti 6:30 AM

குஜராத் கலவரத்தைப்பற்றிகுஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் அதிர்ச்சித் தகவல்கள்.:
''தன்னைக் கொல்லாமல் விட்டு விடும்படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்?
19 பேர் வாழ்ந்து...
19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை
By Muckanamalaipatti 6:25 AM
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருச்சி, தேனி, சென்னை, கடலூர், போன்ற மாவட்டங்களில் வந்த மக்களை ஆங்காங்கே கைது செய்து மண்டபத்தில் காவல் துறை வைத்துள்ளனர்..
இன்ஷாஅல்லாஹ் இனி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை தமிழகம் முழுவதும் பரவக்கூடிய எழுச்சி இன்றைய காவல் துறையின் அடக்குமுறையில் இருந்து தெரிய வருகிறது...
இந்த மாநாடு காவல்துறை தடை போட்டால் என்ன? கைது செய்தால் என்ன?
அடுத்த போராட்டம் இன்ஷாஅல்லாஹ்...
வருகின்ற பிப்ரவரி...
முபட்டி சிர்மிகு கிராமமாக மாற சில வழிமுறை
By Muckanamalaipatti 6:20 AM
1) முற்றிலும் சிமெண்ட் சாலை
2) முறையான குடிநீர் விநியோகம்
3) சாக்கடை வடிகால் கால்வாய் சாலை மற்றும் வீதி இருபுறம்
4) மலை நீர் வடியும் கால்வாய் தனியாக
5) மலை நீர் சேகரிக்க தனி குளம். சேர்க்க மற்றும் சுத்திகரிக்க, தனி குளம் அமைக்கவேண்டும். (அல்லது தற்போதுள்ள குளம் (சகரன்குலம் , செங்குளம் - இவைகளை பயன்படுத்தலாம் )
6) சாக்கடை நீர் சேகரிக்க தனி குளம்
7) பொது...
ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக BBC தமிழோசைக்கு
By Muckanamalaipatti 6:16 AM
மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டி.
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக BBC தமிழோசைக்கு மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டி.#CuddalorFloodRescue...
வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
By Muckanamalaipatti 6:14 AM
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக...