கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்சர்க்கரை – தேவைக்கேற்பசோள மாவு – 2 டீ ஸ்பூன்வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்வெனிலா எசன்ஸ் – சிறிதுசெய்முறை:
*...
சனி, 30 ஏப்ரல், 2016
குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!
By Muckanamalaipatti 9:40 PM

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள்...
கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் சொத்து கணக்கு
By Muckanamalaipatti 9:39 PM
கையிருப்பில் பணமே இல்லை – அசையா சொத்துகள், காரும் கிடையாது:
திருவனந்தபுரம்:கேரள சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.மாநிலத்தில்...
தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர்களின் சொத்து விவரம்
By Muckanamalaipatti 9:39 PM

தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து விவரம்
...
தினமும் மிளகு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
By Muckanamalaipatti 9:37 PM
எப்பவும் நாம் அரக்கப் பரக்க நான்-ஸ்டாப்பாக ஓடினாலும் மூளையை அப்பப்போ ரீசார்ஜ் பண்ணுவதுண்டு. சில சமயங்களில் சார்ஜ் போதாமல் நம் மூளையின் பேட்டரி குறையும் போது ஏற்படுவதுதான் உடல் மற்றும் மனச்சோர்வு. அதனை நீக்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட்டால் திரும்பவும் நான்-ஸ்டாப்பாக ஓடலாம். இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் புதினா டீ. “நார்தம்ப்ரியா” பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ‘மார்க்...
பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!
By Muckanamalaipatti 9:36 PM
பொதுவாகவே, மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு.
இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு...
பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல்
By Muckanamalaipatti 9:35 PM
பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.
கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள்...
பாம்பு என்றால் விஷம் –
By Muckanamalaipatti 9:32 PM

யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே.இவரது முழுப்பெயர் ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா. பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பனர்.இவரது தந்தை பீகாரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு அர்ச்சகராக வந்தவர். ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா இங்கேயே பிறந்து...
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு
By Muckanamalaipatti 9:31 PM
கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
.
...
Power of Learning
By Muckanamalaipatti 9:29 PM
நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul kad...
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம்
By Muckanamalaipatti 12:15 PM

மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் செய்தார். மோடியின் பயணத்தால் மெட்ரோ நிறுவனத்துக்கு நஷ்டம் தான்.
இதோ ராகுல் காந்தியும் பயணம் செய்கிறார் சாதரான வகுப்பில் பொதுமக்களோடு பொதுமக்களாக இருந்து பயணம் செய்கிறார்.
இந்த...
Hadis
By Muckanamalaipatti 12:14 PM
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள்.
அதே நிலையில் அவர்கள் இருந்துகொண்டிருக்க, "யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப்...
May 6 - "#இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம் -ஆலங்குடி
By Muckanamalaipatti 12:13 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
🌂அன்பார்ந்த சுன்னத் ஜமாஅத் , ஜாக் , த.மு.முக, தப்லிக் ஜமாஅத் , SDPI சகோதரர்களே...
🌂தவ்ஹீத் கொள்கை பற்றி தெளிவாகவும் , உங்களின் சந்தேகங்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவூப்பூர்வமாக பதிலளிக்கும் வகையிலும் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பாக வருகிற மே 6-ம் தேதி "#இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம் "...
பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
By Muckanamalaipatti 8:37 AM
பெருங்குடல் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்தும்
அறிகுறிகள்!!!
...
தாஜ்மஹாலில் கோயில் கட்டத் துவங்கும் காவிகள் – வெளிச்சத்திற்கு வரும் உண்மை
By Muckanamalaipatti 8:36 AM
ஹைதராபாத் சார்மினார் பள்ளிவாசலைத் தொடர்ந்து தாஜ்மஹாலின் நாற்புற வாயில்களில் கோயில் கட்ட பணிகள் உருவாக்கப்பட்டுவிட்டன.
1965ல் ஹைதராபாத் சார்மினார் கட்டூமானத்தின் ஒரு கல் மீது காவி வர்ணம் பூசி ஒரு கிழவியின் பராமரிப்பில் பூஜை செய்யப்பட்டு வழக்கம் போல் பலரும் அக்கல்லை வணங்கி வரும் தொடரில் ஒரு பஸ் அக்கல்லின் மீது மோதி கல் உடைந்தவுடன் 2012ல் இரவோடிரவாக குயுக்தியாக...
வெள்ளி, 29 ஏப்ரல், 2016
பேப்பர் கப் தயாரிப்பு
By Muckanamalaipatti 9:05 PM

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது....
கயவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இதுதான் நடக்கும்
By Muckanamalaipatti 6:12 PM
இந்த அவலத்தை கேளுங்கள்... நம் நாட்டையே அடிமையாக்கும் திட்டம் அல்லவா இது...
Hadis
By Muckanamalaipatti 11:58 AM
ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம்...
By Muckanamalaipatti 11:56 AM
37 பேர்கள் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை..**********************************************************************மகாராஷ்டிர அரசின் 'பயங்கரவாத எதிர்ப்புப் படை' யால் (ATS) குற்றம் சாட்டப்பட்டு, ஈடு செய்ய இயலாத பெருந் துயரங்களை ஏந்திய ஒன்பது முஸ்லிம்களையும் குற்றமற்றவர்கள் என மகாராஷ்டிர மாநில கோகா (MCOCA) நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
நீதியரசர்...
முருங்கை மகத்துவம்..!
By Muckanamalaipatti 11:53 AM

முருங்கை வேரின் மருத்துவ குணம்
முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
முருங்கை பட்டை
முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்
முருங்கை இலை காம்பு
முருங்கை...
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்
By Muckanamalaipatti 11:52 AM

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க...