வியாழன், 14 ஏப்ரல், 2016

"மருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பாஜக அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது."



கேரளாவில் மத்திய அரசின் தேர்வு ஆணையம் அட்டூழியம்....
உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்.....!!
மருத்துவ நுழைவு தேர்வு எழுதக்கூடிய பெண்களுக்கு மத்திய பாஜக அரசு ஆடை கட்டுப்பாடு விதித்தது.
உயிரே போனாலும் எங்களது கண்ணியத்தை இழக்க மாட்டோம் என்று முஸ்லிம் மாணவிகள் ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக களம் கண்டனர்.
மகளிர் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் ஆர்ப்பரித்துள்ளனர்.


Related Posts: