சனி, 16 ஏப்ரல், 2016

சித்த மருத்துவத்தில் அருகம்புல்


அருகம்புல்லின் ஊறல் நீரும், பாலுஞ்சேர்ந்து உட்கொள்ள கண் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவினால் சொறி சிரங்கு, படர்தாமரை குணமாகும்.
அருகின் கிழங்கால் தணியாத வெப்பமும், வாத பித்த கப நோய்களும் நீங்கும்.
உடல் பொலிவுடன் காணப்படும். அருகம் வேருடன் வெண் மிளகு பத்து வெந்நீரில் சேர்த்து வடிகட்டி உட்கொண்டால் மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு, வெட்டை, சிறுநீர்த் தாரை எரிச்சல் போன்றவை குணமாகும். தயிரில் அரைத்துக் கலந்து கொடுக்க நாட்பட்ட வெள்ளை நோய் நீங்கும்.

Related Posts:

  • Hadis நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக… Read More
  • பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! என்ன வென்று பார்ப்போமா!!! சுவாச கோளாறுகள்.பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்தும… Read More
  • கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து Saravanakumar Velusamy‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்இந்தியர்களின் உயிரை ப… Read More
  • என்னடா நாடு இது...? என்னடா நாடு இது...? மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூ… Read More
  • Quran உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று… Read More